‘தற்குறி சீமான்’… அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்!
தந்தை பெரியாரின் கொள்கைகளே இன்றும் தமிழ்நாட்டை வழிநடத்துகின்றன என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. அவரது வீடு முற்றுகையிடப்பட்டதுடன், திமுக சார்பில்…
பீஃப் கடைக்கு மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி மீது 4 பிரிவுகளில் வழக்கு!
கோவையில் பீஃப் கடை நடத்திய தம்பதியினரை மிரட்டிய பாஜக நிர்வாகி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் உடையாம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் தம்பதியினர் பீஃப் கடை நடத்தி வந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சுப்ரமணி என்பவர் பீஃப்…
திரையுலகம் அதிர்ச்சி… பிரபல பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்
பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. தென்னிந்திய அளவில் பிரபலமான பின்னணிப் பாடகராக அறியப்பட்ட பி.ஜெயச்சந்திரன் கடந்த 1944, மார்ச் 3-ம் தேதி கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்…
புதிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக டாக்டர்.இரா.ஸ்டாலின்
குமரி மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக டாக்டர்.இரா.ஸ்டாலின் கடந்த 4_ம் தேதி பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து கடந்த 6_ம் தேதி செய்தியாளர்கள் அனைவரையும் சந்தித்து பேசினார். குமரி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு, மற்றும் போதைப் பொருட்கள் தடை, அண்டை மாநிலமான…
அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள்
மதுரை திருப்பரங்குன்றம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றிய அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரிகள் வந்துள்ளதாக குற்றம் சாட்டினர். மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாலாஜிநகர் பகுதியில் கம்பி குடி கால்வாய் செல்லும் பாதையை அடைத்து…
பேரூராட்சி பகுதிகளில் பொங்கல் தொகுப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட நியாய விலை கடைகளில் பொது மக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்ட முறையில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை பேரூராட்சி தலைவர் எஸ். எஸ்.…
‘வணங்கான்’ படத்தின் கதையை உடைத்த இயக்குநர் பாலா.
“ரகசியத்தை வெளியே சொன்னால்..?‘ ; வணங்கான் படத்தின் கதையை உடைத்த இயக்குநர் பாலா. பொங்கல் பண்டிகை வெளியீடாக ‘வணங்கான்’ திரையரங்குகளில் நாளை (ஜனவரி-10) வெளியாகிறது. சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள…
நெல்லையில் ஜன’16 முதல் ஆதியோகி ரத யாத்திரை!
மஹாசிவராத்திரியை முன்னிட்டு நெல்லையில் ஜன’16 முதல் ஆதியோகி ரத யாத்திரை நடைபெற இருக்கிறது. சுசீந்திரம் முதல் ஆதியோகி வரை 500 கி.மீ தூரம் பக்தர்கள் பாதயாத்திரை வர உள்ளனர். கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய…
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி…
பெரியார் பேசியதை எல்லாம் இப்போது பேசினால் அது மக்களுக்கு அருவருப்பை தரும், இந்த விஷயத்தில் சீமானுக்கு நான் ஆதராவாக பேசுவேன் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியி திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நடைபெற்ற மூவர் படுகொலை சம்பவத்திற்கு நீதி…
கரும்பு விவசாயிகள் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டம்
அலங்காநல்லூரில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலயை திறக்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிச்சாமி தலைமையில் கரும்புகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…




