ஈரோடு கிழக்க தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிகவும் அறிவிப்பு!…
ஈரோடு கிழக்க தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிகவும் அறிவித்துள்ளது.
கண்ணாடி கூண்டு பாலத்திற்கு செல்ல தடை
குமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு இழைபாலம் பராமரிப்பு பணிகள். குறிப்பாக பாலத்தின் கட்டுமானம் காலத்தில் விவேகானந்தர் நினைவு மண்டபம் பகுதியில் உள்ள இரும்பு தூண்…
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலைக் கல்லூரியில் பொங்கல் விழா
குமரி சுற்றுலா துறை சார்பில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலைக் கல்லூரியில்பொங்கல் விழாவில் ஆட்சியர் பங்கேற்றரர். தமிழக சுற்றுலா துறை, குமரி மாவட்ட நிர்வாகம், விவேகானந்தர் கலைக் கல்லூரி இணைந்து கல்லூரி வளாகத்தில் மாணவிகள் செங்கரும்புடன், புதுப்பானையில் பொங்கலிட்ட இந்த விழாவில் வெளிநாட்டு…
முதல்வருக்கு நன்றி தெரிவித்த திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள்.
கன்னியகுமரியை நகராட்சியாக உயர்த்த ஆணையிட்ட முதல்வருக்கு நேரில் சென்று கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்தார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரி கடலில் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதின்…
Understanding the Rules of TC Lottery’s Card Flip Game
The Card Flip game on TC Lottery is one of the most interactive and entertaining mini games available on the platform. With its simple mechanics, fast outcomes, and exciting rewards, the…
புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 20 ஆண்டுகளுக்கு முன் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்போது அந்த…
தமிழ்நாட்டை கலவர பூமியாக்க முயற்சி: சீமான் மீது வைகோ குற்றச்சாட்டு!
சீமானின் பேச்சு சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிடர் இயக்கம் குறித்தும், திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்தும், அவதூறுகளையும், இழிவுகளையும் தொடர்ந்து அள்ளி வீசி வருகிற நாம்…
பொங்கல் பண்டிகை சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி
பொங்கல் பண்டிகை சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோவை சுகுணா மண்டபத்தில் துவங்கியது. கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் சுகுணா மண்டப அரங்கில் துவங்கியது.பொங்கல் பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சியாக நடைபெறும் இதில் பெண்கள்…
சீமான் மீது குவியும் புகார்கள்… தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் பதிவு!
பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் பதிவாகியுள்ளன. நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
போதை பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
உசிலம்பட்டியில் அரிமா சங்கம் மற்றும் காவல்துறை, மாணவர்கள் இணைந்து போதை பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர அரிமா சங்கம் மற்றும் போக்குவரத்து காவல்துறை, உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி…




