பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு
வருமானவரித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில் வருமானவரித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு செய்தியாளர்களை…
மாணவர்களை முனைவோர்களாக மாற்ற புதிய முயற்சி
ஆர்.கே.எஸ் கல்வி நிலையம் சார்பாக மாணவர்களை அடுத்த தலைமுறை தொழில் முனைவோர்களாக மாற்ற புதிய முயற்சி. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற யங் ப்ரேனர் (Young Preneur) 2025 நிகழ்ச்சியில் இளம் மாணவ தொழில் முனைவோர்கள் அசத்தல். கோவை ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி…
ரயில் நிலையத்தில் 16.00 கிலோ கஞ்சா பறிமுதல்
பொங்கல் பண்டிகை முன்னிட்டு, ரயில்வே காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு சோதனை மேற்கொண்டனர். அப்போது பட்னா to எர்ணாகுளம் ரயில் மூலம் கோவைக்கு வந்த ரயிலில் கேட்பாரற்று இருந்த பையில் 16.00 கிலோ கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட…
மாணிக்க விழா மற்றும் விளையாட்டு விழா
கோவை எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணிக்க விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. கோவை,சொக்கம்புதுார் எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாற்பதாம் ஆண்டு மாணிக்க விழா மற்றும் விளையாட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. எஸ்.பி. ஓ.ஏ. கல்வி அறக்கட்டளையின்…
ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா
கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் களை கட்டிய பொங்கல் விழா நடைபெற்றது. காளை மாட்டு வண்டி,ஓலை குடிசை என கிராமமாக மாறிய பள்ளி வளாகம் – கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை விழா, தமிழக…
செம்மண் மற்றும் கல்குவாரி தடுத்து நிறுத்தப்பட்டு விவசாயிகள் கோரிக்கை…
சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் செம்மண் மற்றும் கல்குவாரி தடுத்து நிறுத்தப்பட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, அடைக்கம்பட்டி கிராமத்தில் சட்ட விரோதமாக உரிய அனுமதியின்றி செயல்படும் செம்மண் மற்றும் கல்குவாரியை தடுத்து நிறுத்த வேண்டுவன விவசாயிகள் கோரிக்கை…
பிரிமியர் லீக் (சி.பி.எல்.) மூன்றாவது சீசன் கிரிக்கெட் போட்டி
கோவையில் கன்சல்டன்ட்ஸ் பிரிமியர் லீக் எனும் சி.பி.எல்.கிரிக்கெட் போட்டிகள் சரவணம்பட்டி பகுதியில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என மூன்று மாநிலங்களை சேர்ந்த கல்வி ஆலோகர்கள் அணி வீரர்கள் பங்கேற்றனர். பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கான ஆலோசனைகளை வழங்கும்…
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் சார்பில் புதுநடுவலூர் கிராம பொது மக்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் சார்பில், புதுநடுவலூர் ஊராட்சியைச் சேர்ந்த 1,000 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள…
மாலையணிவித்து மஞ்சள் கொத்து வழங்கி சிறப்பான வரவேற்பு…
இந்தியா – அமெரிக்கா இடையே நல்லெண்ணம் கலாசாரத்தை வலியுறுத்தும் வகையில் அமெரிக்க ரோட்டரி நல்லெண்ண தூதர்கள் மதுரை வருகை… விமான நிலையத்தில் பாரம்பரிய முறையில் மாலையணிவித்து மஞ்சள் கொத்து வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தனர். சர்வதேச அளவில் உலகநாடுகளிடைய நட்புணர்வு மற்றும்…
தெய்வம் நின்று கேட்கும் – ஓபிஎஸ் பேட்டி
தெய்வம் நின்று கேட்கும் அப்போது அந்த சார் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என ஓபிஎஸ் பேட்டி அளித்தார். பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து…




