• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான்

மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான்

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான்கலெக்டர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார். சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து வீல்ஸ் மாரத்தான் போட்டியின் 5வது பதிப்பை நடத்தியது. விழாவிற்கு கங்கா மருத்துவமனையின் முதுகு தண்டுவட துறையின் தலைவர் மருத்துவமனையின் இயக்குனர்…

டேக்வாண்டோ போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி மாணவிகள்…

டேக்வாண்டோ போட்டியில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற உசிலம்பட்டி பள்ளி மாணவிகள். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியில் புதிய விளையாட்டுப் போட்டிகள் பிரிவில் டேக்வேண்டோ போட்டியில் உசிலம்பட்டி ஆர்.சி சிறுமலர்…

புனித கோட்டாறு சவேரியார் பேராலையம் பெருவிழா…

குமரி மாவட்டத்தில் அன்று தொட்டு இன்றுவரை பெரும் வர்த்தக பகுதி. நாகர்கோவிலை அடுத்திருக்கும் கோட்டாறு. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் புனித சவேரியார் மன்னரிடம் தேவாலையம் அலையம் அமைக்க இடம் கேட்டபோது, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியான கோட்டாறு பகுதியில், புனித சவேரியாருக்கு…

ஆட்டோ டிரைவருக்கு குவியும் பாராட்டுக்கள்…

சோழவந்தானில் கீழே கிடந்த மணிபர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஆட்டோ ஓட்டுபவர் காசிமாயன் இவர் இன்று ஆட்டோவில் பயணிகளை ஏற்றி சென்ற போது எதிரில் மணி பர்ஸ் ஒன்று கீழே கடந்துள்ளது.…

காவலர்களாக தேர்வான 6 கிராமப்புற மாணவர்கள்

உசிலம்பட்டியில் இயங்கி வரும் இலவச பயிற்சி மையத்தில் பயின்று காவலர்களாக தேர்வான 6 கிராமப்புற மாணவர்களை உசிலம்பட்டி எம்எல்ஏ பாராட்டி கௌரவ படுத்தினார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் பி.கே.மூக்கையாத்தேவர் கல்வி அறக்கட்டளையின் மூலம் பல்வேறு…

திருநெல்வேலி துணை ஆணையர் கூடுதல் பொறுப்பாக நியமனம்…

குமரி மாவட்ட அறநிலையத்துறைக்கு கூடுதல் பொறுப்பாக திருநெல்வேலி துணை ஆணையர் கூடுதல் பொறுப்பாக நியமனம் செய்தனர். குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்தில், இணை ஆணையர் விடுப்பில் சென்றதால் திருநெல்வேலி துணை ஆணையர் சரிபார்ப்பு ஜான்சிராணி அவர்கள் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை…

யோகா விளையாட்டு வளர்ச்சி பொது சாம்பியன்ஷிப் போட்டி

மதுரையில் 87வது தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி பொது சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. மதுரையில் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண அரங்கத்தில் தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி பொது சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளை கலாம் பாரம்பரிய கலை…

டிராக்டர் மற்றும் தண்ணீர் வண்டி வழங்கும் நிகழ்ச்சி

முத்தூட் பைனான்ஸ் சமூக பொறுப்பு திட்டம் மூலம் டிராக்டர் மற்றும் தண்ணீர் வண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்தூட் பைனான்ஸ் தங்களது CSR திட்டம் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. குறிப்பாக சுகாதார மேம்பாடு, கல்வி மற்றும் சுற்றுசூழல். இதனை தொடர்ந்து…

மலைவாழ் மக்களின் நலன் சார்ந்து நலத்திட்ட உதவிகள்

மலைவாழ் மக்களின் கல்வி, மருத்துவம் போன்ற உதவிகளுக்காக நிதி திரட்டும் வகையில், ஏகல் மகிளா சமிதி மகளிர் அமைப்பினர் மற்றும் ட்ரைபிள் சொசைட்டி நண்பர்கள் இணைந்து விற்பனை மற்றும் பொழுது போக்கு கண்காட்சி நடைபெற்றது. பழங்குடி இன மலைவாழ் மக்களின் நலன்…

உசிலம்பட்டி எழுமலை அரசு பள்ளி மாணவி சாதனை…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி பிந்து ஸ்ரீ. இவர் மலேசியாவில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்று முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு சிலம்பாட்ட…