• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • நியாய விலை கடை அமைக்க அதிகாரிகள் முடிவு

நியாய விலை கடை அமைக்க அதிகாரிகள் முடிவு

விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சி மணல்பட்டியில் நகரும் நியாய விலை கடை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சி மணல்பட்டியில் நியாய விலை கடை அமைத்து தர கோரி மணல்பட்டி மற்றும்…

போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது

சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் அதிமுக சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினரை காவல்துறை கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக…

வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்றி, லாரி பேட்டை காய்கறி மார்க்கெட்டுகள் கொண்டுவரக் கூடாது

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டத்தின் போது, அதிமுக கவுன்சிலர்கள் கூட்ட அரங்கின் வெளியே 50 கோடிக்கு மேல் செலவு செய்த வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்றி அங்கு லாரி பேட்டை காய்கறி மார்க்கெட்டுகள் கொண்டுவரக் கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில்…

50 க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்த சம்பவம்

உசிலம்பட்டி அருகே குலை நோய் தாக்குதலால் 50 க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில்…

மது போதையில் சுற்றி திரிந்த குரங்கு

திருப்பரங்குன்றத்தில் மது போதையில் சுற்றி திரிந்த குரங்கு. மது போதையில் இருந்த குரங்கின் செயல்களால் தண்ணீர் ஊற்றி விரட்டி அடித்த பொதுமக்கள், குரங்கின் சூழ்நிலை கருதி பாதுகாத்த சமூக ஆர்வலர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் மது போதையில் இங்கும்…

விஸ்வரூப ராஜ அலங்காரத்தில் ஆஞ்சநேயர்

விஸ்வரூப ராஜஅலங்காரத்தில் ஆஞ்சநேயர் பொதுமக்களுக்கு அருள்பாலித்து காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடைபெற்றது. உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம், பிரம்மாண்டமான அபிஷேகம், நாம சங்கீர்த்தன பஜனை நடைபெற்றது. பக்தர்கள் இன்று அதிகாலை முதலே ஆஞ்சநேயர் கோவிலில்…

முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா ஆண்டு

பி.எஸ்.ஜி.பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா ஆண்டு. பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ந்தனர். கோவை பி.எஸ்.ஜி.பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு…

கனமழை பெய்யும்… 4 மாவட்ட மக்களுக்கு வானிலை மையம் அலர்ட்

வளிமண்டல கீழக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட தமிழக கடலோர…

அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் திறப்பு விழா

தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையின் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் திறப்பு விழா ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்றது. கோவையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும், தி ஐ பவுண்டேஷன், கோவை கண் மருத்துவனையின் புதிய கட்டிடத்தின் திறப்பு விழா கோவை…

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவி அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் வைத்து பாலியல் தொல்லைக்கு ஆட்படுத்தியதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவியின் வழக்கு பதிவு தகவலை…