மோடியின் முதன்மை செயலாளரின் பெயரில் மோசடி… இருவரை தட்டித் தூக்கிய போலீஸ்!
பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ராவின் மகள் மற்றும் மருமகன் என்று கூறி மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக இருப்பவர் பி.கே.மிஸ்ரா. இவரின்…
சீமானை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்… சென்னையில் பரபரப்பு
சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும்…
ரூ.931 கோடி சொத்துகள்… இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் இவர் தானா?
இந்தியாவின் பணக்கார மற்றும் ஏழ்மையான முதலமைச்சர் குறித்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ஏடிஆர்) அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை மாநில சட்டமன்றங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 31…
கன்னியாகுமரியில் திருக்குறள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி அமைக்கப்பட்ட திருக்குறள் புகைப்பட கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலை கடந்த 2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. வானுயர்ந்த அந்த சிலையை…
அதிர்ச்சி… பிரபல டிவி நடிகையின் தந்தை தற்கொலை
மறைந்த நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் பூந்தமல்லி அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.…
புத்தாண்டு கொண்டாட்டம்… மெரினாவில் இன்று இரவு 8 மணிக்கு மேல் போக்குவரத்துக்கு தடை
புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னை மெரினாவில் இன்று இரவு 8 மணிக்கு மேல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நடைபெறும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் இன்றும், நாளையும் 19 ஆயிரம் போலீசாரும், 1,500…
ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரில் திடீர் திருப்பம்: மின்வாரியம் அறிவிப்பால் பரபரப்பு
தமிழ்நாட்டில் மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்கான மீட்டர்களை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை ரத்து செய்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரில் அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகை மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் டெண்டர்…
அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை:வானிலை மையம் எச்சரிக்கை
அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
பட்டா வழங்கிட கோரி குடியேறிய பொதுமக்கள்
வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிபிஎம் தலைமையில் பட்டா வழங்கிட கோரி குடியேறிய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டையம்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கு குடியிருக்க வீடு இல்லை என்று வீட்டு மனை…
ஆஞ்சநேயருக்கு 10008 வடமாலை சாத்தி வழிபாடு
வாடிப்பட்டி குலசேகரன் கோட்டையில் ஆஞ்சநேயருக்கு 10008 வடமாலை சாத்தி வழிபாடு நடைபெற்றது. மதுரை மாவட்டம்வாடிப்பட்டி ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஆஞ்சநேயருக்கு வட மாலை சாத்தி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குலசேகரன் கோட்டை அருகே உள்ள…





