சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் திருவிழா
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.இந்த…
அலங்கார உபகார மாதா தேவாலய திருவிழா
கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா தேவாலய திருவிழா சிறப்பு திருப்பலியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பங்கேற்றர் கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் 9-ம் நாள் திருவிழா நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர்…
உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் விருது வழங்கும் விழா
கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 11 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில், உடலியல் நடைமுறைக் கையேட்டு நூலை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி வெளியிட்டார். தமிழ் மொழியின் சிறப்புகளை கூறும் விதமாக…
செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட புதிய ஹியர் சைட் கருவி
பார்வைத்திறன் குறைபாடு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் விதமாக செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட புதிய ஹியர் சைட் கருவி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பார்வைத்திறன் குறைபாடு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் விதமாக கோவையில் புதிய கருவி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பார்வை திறன் குறைபாடு உள்ளவர்கள் பயன்பெறும்…
கங்கா செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா…
கங்கா செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 300 மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வட்டமலை பாளையம் கங்கா செவிலியர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி நிர்வாக…
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கும் “தி ஸ்மைல் மேன்”
மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது “தி ஸ்மைல் மேன்” திரைப்படம். இப்படம் வரும் டிசம்பர் 27…
சென்னையில் ஜல்லிக்கட்டு கலையரங்கம்
மதுரை அலங்காநல்லூரில் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு கலையரங்கம் போல் சென்னையில் ஜல்லிக்கட்டு கலையரங்கம் அமைத்து தமிழக பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை காயம்பட்டவருக்கு…
தேசிய அளவிலான கராத்தே போட்டி
21 ஆம் நூற்றாண்டு சர்வதேச பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவன் சுஜன் சிங் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்றார். இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் (SGFI) நடத்திய தேசியஅளவிலான கராத்தே போட்டியில் அண்டர் 14 அளவில் கலந்து கொண்டு எங்கள்…
கண்ணாடி இழை பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு காலதாமதம்
கன்னியாகுமரி கடலில் கண்ணாடி இழை பாலம் மக்கள் பயன்பாட்டிற்குகாலதாமதம் ஆகலாம் என துறை சார்ந்த அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு சூசக பேட்டியில் தெரிவித்தார். கன்னியாகுமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலை பாறை, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் பாறைகளுக்கு இடையே ஆன…
குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி இ.பி.எஸ்.சவால்!
சென்னை, வானகரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் கழக செயற்குழு, பொதுக்குழு…








