மதுரையில் அர்ஜுன் சம்பத் பேச்சு
இந்துக்கள் சனாதான கொள்கைகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என மதுரையில் அர்ஜுன் சம்பத் பேச்சு… இந்துக்கள் ஒவ்வொருவரும் சனாதன கொள்கைகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று மதுரையில் அர்ஜுன் சம்பத் பேசினார்.மதுரை எஸ். எஸ். காலனி ஸ்ரீமஹா பெரியவா கோவிலில் இந்து…
திருப்பரங்குன்றம் கிரிவலத்தில் குவிந்த பக்தர்கள்
திருப்பரங்குன்றம் கிரிவலத்தில் பக்தர்கள் குவிந்தனர். விடுமுறை மற்றும் கார்த்திகை பௌர்ணமி என்பதால் ஏராளமான பக்தர்கள் நீண்ட நெடிய வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடானமதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி…
வி.சி.க கண்டன உண்ணாவிரத போராட்டம்
அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் அம்பேத்கர் மாலை நேர படிப்பக கட்டிடத்தை கட்ட அனுமதி மறுக்கும் வருவாய்த்துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன உண்ணாவிரத போராட்டம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள்…
உசிலம்பட்டியில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள்
உசிலம்பட்டி அருகே கிராமத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் நோக்கில் காவல்துறை வழிகாட்டுதலோடு, பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொறுத்திய இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மதுரை…
கோவையின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்
கோவையின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார். கோவை மாநகராட்சி வார்டு எண் 70 மா.ந.க வீதியில் அமைந்து உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி…
கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி
கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி – துவக்கி வைத்த முன்னாள் டிஜிபி,மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர்.. புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்டும் விதமாக நடைபெற்ற கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து…
சத்குருவுக்கு ஈஷா மையம் வரை பிரம்மாண்டமான வரவேற்பு!!
தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அமெரிக்காவில் இருந்து ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று (14/12/2024) தமிழ்நாடு திரும்பிய சத்குருவிற்கு, கோவை விமான நிலையம் முதல்…
மருதமலை முருகனிடம் வரம் கேட்க வந்த திரிஷா!
கோவை, மருதமலையில் நடிகை திரிஷா சாமி தரிசனம் !!! நடிகர் சூர்யா நடித்து வரும் சூரியன 45 என்ற திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி மாசாணியம்மன் கோவிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. அது தொடர்ந்து கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில்…
தொடர் மழையால் கிராம மக்கள் அவதி
உசிலம்பட்டி அருகே தொடர் மழையால் குடியிருப்பு பகுதி மற்றும் அரசு பள்ளி, ரேசன் கடையை மழைநீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில் 600க்கும் அதிகமான குடியிருப்புகளுடன் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த…
இயற்கை சாயம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம்
குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் இயற்கை சாயம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கில் 100க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள், சாயத் தொழிலாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். இயற்கை சாயத்தை கைத்தறி நெசவில் பயன்படுத்துவது மற்றும் அதன் பயன்கள் குறித்தான தேசிய அளவிலான கருத்தரங்கம் “Natural…








