காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வரும் 30-ம் தேதிக்குள் சிறப்புக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு காரணங்களால் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த…
மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை
கோவையில் நடைபெற உள்ள கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கோவை மண்டல மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமார் கலந்து கொண்டார். கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கோவை…
நாளை குமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நாளை (டிச 24) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாளான டிசம்பர் 24ம் தேதி செவ்வாய்…
வித்தியாசமான கிறிஸ்துமஸ் குடில்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கவுன்சிலர் ஒருவர் உருவாக்கிய வித்தியாசமான கிறிஸ்துமஸ் குடிலை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ள நிலையில் பலரும் இல்லங்களிலும், தேவாலயங்களிலும் குடில் அமைத்து வண்ண விளக்குகளால் அலங்கரித்து வருகின்றனர். பலரும் கிறிஸ்துமஸ் குடில்களை…
3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில்…
கார், பைக்குகளை பரிசாக வழங்கிய நிறுவனம்
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்று தன்னுடைய கம்பெனி ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக்குகளை வழங்கி அவர்களை குஷிப்படுத்தியுள்ளது.சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமான சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன்ஸ், கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது ஊழியர்களுக்கு கார்களுடன் பைக்குகளையும் பரிசாக வழங்கியுள்ளது.…
பதவி உயர்வுக்கான கலந்தாய்வு
வருகிற டிச.26ஆம் தேதியன்று, வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ்…
சர்வதேச சிறுகுறு தொழில்கள் கண்காட்சி
சென்னையில் டிசம்பர் 27 முதல் டிசம்பர் 29 வரை 3 நாட்கள் சர்வதேச சிறுகுறு தொழிலகள் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) சார்பில், ‘சவ்மெக்ஸ்-2024’ என்ற சர்வதேச கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக…
வீட்டின் தரைப்பகுதி மண்ணில் புதைந்த அதிர்ச்சி
சென்னை தியாகராய நகரில் மெட்ரோ ரயில் பணியின் போது ஏற்பட்ட ரசாயன கசிவால் ஒரு வீட்டின் தரைப்பகுதி மண்ணில் புதைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை தியாகராய நகரில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, பல இடங்களில் தரைக்கு…
அலங்கார ஊர்தி புறக்கணிப்பு வெறும் வதந்தி
குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்படுவதாக வந்த தகவல் வெறும் வதந்தி என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.முன்னதாக எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைதளப் பக்கத்தில், “குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற…








