• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: November 2024

  • Home
  • பிறந்த 10_குழந்தைகளுக்கு , தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்வு

பிறந்த 10_குழந்தைகளுக்கு , தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்வு

நாகர்கோவில் ஆசாரிபள்ளம்மருத்துவ கல்லூரிமருத்துவ மனையில்பிறந்த 10_ குழந்தைகளுக்குமேயர் மகேஷ் தங்கம் மோதிரம் அணிவித்தார். குமரி மாவட்ட திமுக மாணவர் அணி செயலாளர் அருண் காந்த்.தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினமான நேற்று (நவம்பர் 27)ம் தேதி. நாகர்கோவில் ஆசாரிபள்ளம்…

செம்மலை கவுண்டம்பாளையத்தில் கொடூரமான முறையில் கொலை

.பல்லடம் அருகே செம்மலை கவுண்டம்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த இரண்டு முதியவர்கள் மற்றும் மகன் உட்பட 3 பேர் கொடூரமான முறையில் கொலை- கொலை சம்பவம் நடந்த இடத்தில் பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் விசாரணை…..திருப்பூர் மாவட்டம் பல்லடம்…

பாலிதீன் பைகள் பறிமுதல் செய்து அழித்தல்

சிவகங்கை நகராட்சியில் 300 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல் செய்து நகர் மன்ற தலைவர், ஆணையாளர், சுகாதார அலுவலர் முன்னிலையில் அழிக்கப்பட்டது. சிவகங்கையில் 2 வீடுகளில் பாலிதீன் பைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வந்த புகார் எழுந்தது. இதையடுத்துசிவகங்கை நகர்…

நாளை கடையடைப்பு அனைத்து வியாபாரிகள் நல சங்க கூட்டத்தில் முடிவு

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து, சோழவந்தானில் நாளை கடையடைப்பு அனைத்து வியாபாரிகள் நல சங்க கூட்டத்தில் முடிவு தமிழக முழுவதும் வாடகை கடைகளில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து…

மதுரையில் யாசகர்களுக்குள் ஏற்பட்ட மோதல்

மதுரையில் யாசகர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் தலையில் மற்றொரு யாசகர் கல்லை போட்டு கொலை செய்த சம்பவத்தில் இளைஞர் உயிரிழப்பு மதுரை மாநகரின் மையப்பகுதியில் நள்ளிரவில் போதையில் இரண்டு யாசகர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவரது தலையில் மற்றொரு யாசகர் கல்லை போட்டு…

வருவாய் அலுவலர்களின் தொடர் போராட்டம்

வருவாய் அலுவலர்களின் தொடர் போராட்டம் வெறிச்சோடி காணப்படும் அலுவலகங்கள் தமிழ்நாடு முழுவதும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையினர் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக தொடர் வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு…

அரசு பள்ளி வேளாண்மை மாணவர்களுக்கு உள்ளுறை அகப்பயிற்சி முகாம்

மதுரை மாவட்டம் பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேளாண்மை பிரிவு மாணவ- மாணவிகளுக்கு மண்புழுஉரம் தயாரிப்பு பற்றிய உள்ளுறை அகப் பயிற்சி முகாம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் ராசி மற்றும் எஸ் எஸ் மண்புழு…

தங்க மோதிரம் வழங்கும் விழா!

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி தங்க மோதிரம் வழங்கும் விழா..! தமிழ்நாடு துணை முதலமைச்சர் பிறந்தநாள் அன்று கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 19 குழந்தைகளுக்கு அமைச்சர் V.செந்தில்பாலாஜி வழிகாட்டுதலின்படி தங்க மோதிரம் மற்றும் புத்தாடைகளை கோவை…

முத்துலாபுரம் ஊராட்சியில் உரிய அனுமதியின்றி மது விற்பனை,

முத்துலாபுரம் ஊராட்சியில் உரிய அனுமதியின்றி மது விற்பனை, சீட்டாட்டம், நடைபெற்று வரும் மனமகிழ் மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா முத்துலாபுரம் ஊராட்சியில் உரிய அனுமதியின்றி மனமகிழ் மன்றம்…

கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக, சுமார் 12ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் டெல்டா பகுதிகளில் விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள்,…