• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: November 2024

  • Home
  • ரயில்வே துறை சம்பந்தமான கோரிக்கைகள்

ரயில்வே துறை சம்பந்தமான கோரிக்கைகள்

சென்னையில் தென்னக ரயில்வேயில் பொது மேலாளர் மற்றும் முதன்மை செயல் மேலாளர் ஆகியோரை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் பாராளுமன்ற குழு பொருளாளர் விஜய்வசந்த் எம். பி. சந்தித்து கன்னியாகுமரி மக்கள் சார்பில் பல்வேறு ரயில்வே துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன்…

தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படமான “மகாராஜா”

தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படமான “மகாராஜா” சீனா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது! Yi Shi Films நிறுவனம் Alibaba Pictures உடன் இணைந்து, தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படமான மஹாராஜா படத்தினை, சீனா முழுதும் திரையரங்குகளில் வெளியிட உள்ளது. இயக்குநர் நித்திலன் சாமிநாதன்…

காளியம்மன் கோயில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

மதுரை அவனியாபுரம் மகா காளியம்மன் கோயில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோடு அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள மகா காளியம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை தேவதா அணுக்கை பூஜை, எஜமான சங்கல்பம், விக்னேஸ்வர…

கிராம மக்கள் போராட்டம் வாபஸ்

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்த விவகாரம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத்தடை உத்தரவைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டம் வாபஸ் பெற்றனர். மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக சின்ன உடைப்பு கிராம மக்கள்…

நகராட்சி நிர்வாகத்தினர் தீவிர சோதனை

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் நகராட்சி நிர்வாகத்தினர் தீவிர சோதனை நடத்தி, ஒரே வாரத்தில் 1 லட்சம் வரை அபராதமும், 1200 கிலோ நெகிழி பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட…

57வது தேசிய நூலக வார விழாநாள்

சிவகங்கை கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகமும், நூலக நண்பர்கள் திட்டமும் இணைந்து 57வது தேசிய நூலக வார விழா இன்று மாவட்டமைய நூலகத்தில் நடைபெற்றது. விழா தலைமை திருஞானசம்பந்தம் மாவட்ட நூலக அலுவலர் மாவட்ட மைய நூலகர் முத்துக்குமார்…

டாஸ்மாக்கை அகற்ற உண்ணாவிரத போராட்டம்

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் டாஸ்மாக்கை அகற்றும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினார். மக்களை பெரிதும் பாதிக்கும் கோழிவிளை சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடை எண் (4823) – மற்றும் பார் ஆகியவற்றை உடனடியாக மூட கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில்…

கோவையில் புதிய ரெட் கிராஸ் தானா இரத்த சேகரிப்பு மையம்

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ரோட்டரி கிளப் பங்களிப்புடன் கோவையில் புதிய ரெட் கிராஸ் தானா இரத்த சேகரிப்பு மையம் துவங்கப்பட்டது. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக தானா ரெட் கிராஸ் இரத்த சேகரிப்பு மையம் கோவை கவுண்டம்பாளையம்…

எம்எல்ஏ எங்கு சென்றார் – குற்றச்சாட்டு

உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் அவதியுற்று வருவதாகவும், எம்எல்ஏ எங்கு சென்றார் என தெரியவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக ஓபிஎஸ் ஆதரவாளரான பி.அய்யப்பன் செயல்பட்டு வருகிறார். இவரது சட்டமன்ற…

தமிழ் ஆசிரியை ரமணி வகுப்பறையிலேயே படுகொலை

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை ரமணி வகுப்பறையிலேயே படுகொலை. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் வன்மையாக கண்டிக்கின்றேன். இன்று ( 20.11.2024 ) தஞ்சாவூர் மாவட்டம் சின்னமனை மல்லிப்பட்டினம்…