தீபாவளி பண்டிகை ஆதரவற்ற மாணவர்கள் மகிழ்ச்சி
கோவை பிஎஸ்ஜி மாணவர் இல்லத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் ஆதரவற்ற மாணவர்கள் மகிழ்ச்சி பொங்க புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். கோவையில் பிஎஸ்ஜி அன்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பாக பி.எஸ்.ஜி. மாணவர் இல்லம் செயல் பட்டு வருகின்றது. சமூக மற்றும்…
அரசியலுக்கு வருவீர்களா? கோவையில் சிவகார்த்திகேயன் அளித்த பதில்…
கோவைப்புதூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் (தனியார்) நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாக உள்ள அமரன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்வில் அமரன் திரைப்படத்தின்…
திருப்பரங்குன்றம் கோவில் உண்டியல் எண்ணிக்கை
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் எண்ணிக்கை 48,68,414 ரூபாய் ரொக்கமும், 171 கிராம் தங்கமும், 2கிலோ 510 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பரமணியசுவாமி…
ஆட்டுச்சந்தையில் கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை
வாடிப்பட்டி ஆட்டுச் சந்தையில் தீபாவளியை முன்னிட்டு ஒரு கோடிக்கு மேல் ஆடுகள் விற்கப்பட்டது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை போன்ற தொலைதூர மாவட்டங்களில் இருந்தும் கொண்டு வந்த ஆடுகளை அதிக…
இரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி…
மாமன்னர் மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, தஞ்சாக்கூர் கிராமத்தில் இரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திரத்திற்காக வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்த மாமன்னர் மருது சகோதரர்களின் 223 குருபூஜை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை…
செக் மோசடி வழக்கில் ஓர் ஆண்டு சிறை
செக் மோசடி வழக்கில் ஓர் ஆண்டு சிறை – மோசடி செய்த 9 லட்ச ரூபாயை ஒரு மாதத்தில் செலுத்த நீதிபதி தீர்ப்பளித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு அண்ணா நகரைச் சேர்ந்த பால்ச்சாமி ஆசிரியர் மகன் இந்திரஜித்…
மாவட்ட அளவிலான தடகளப் போட்டி
மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் கே.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மாநில விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு பெற்றனர். 2024- 2025 ஆம்ஆண்டின் மதுரை வருவாய் மாவட்ட தடகளப்போட்டிகள் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் உசிலம்பட்டி…
விவசாய நிலங்களில் சோலார் பேனல் அமைக்கும் பணி
தேனி மாவட்டத்தில் விவசாய நிலங்களை அழித்து மின்சாரம் தயாரிக்க சோலார் பேனல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் போடி தாலுகா மற்றும் உத்தமபாளையம் தாலுகா பகுதியில் உள்ள மறவப்பட்டி, இ புதுக்கோட்டை, வேப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய…
ஆட்சியர் வளாகத்தில் 4 பெண்கள் தீக்குளிக்க முயற்சி…
தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நான்கு பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெறும் பரபரப்பு ஏற்படுத்தியது. தனது சகோதரன் மணி என்பவர் தங்களுக்கு சேர வேண்டிய சொத்துக்களை பிரித்துக் கொடுக்காமல் இருப்பது குறித்து வருவாய்த்துறைகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. வருவாய்த்துறையினர் மணி…
விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
வாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன் தலைமை…