• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • மதுரையில் கல்வி குழும பள்ளிகளில் லாலீகா அகாடமி

மதுரையில் கல்வி குழும பள்ளிகளில் லாலீகா அகாடமி

கல்வி குழும பள்ளிகள், மதுரையில் இஸ்பெயினின் பிரபலமான லாலீகா அகாடமி இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக மிகுவேல் காசல், லாலீகா அகாடமி இந்திய பள்ளிகளின் தொழில்நுட்ப இயக்குநர் மற்றும் UEFA ப்ரோ லைசென்ஸ் கொண்ட முன்னணி பயிற்சியாளர் கலந்துகொண்டார்.…

மதுரை காமராஜர் சாலையில் தொழில் வர்த்தக சங்க அரங்கில் உள்நாட்டு / வெளிநாட்டு விமானங்கள் இயக்குவது குறித்து ஆலோசனை கூட்டம்

மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் சேவை தொடங்கியதை ஒட்டி உள்நாட்டு / வெளிநாட்டு விமானங்கள் இயக்குவது குறித்து ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தொழில் வர்த்தக சங்க அரங்கில்…

தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த்

தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதி ஸ்டாலினை சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி. நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்தும் பெருந்தலைவர் காமராஜர் ஒரு சகாப்தம் என்ற புத்தகம் வழங்கியும்…

நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு வரலாறு காணாத அளவில் உயர்வு

நமது நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு, வரலாறு காணாத அளவில் உயர்ந்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவாக 704.89 பில்லியனை கடந்து சாதனை படைத்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தொடர்ந்து 7 வாரமாக அந்நிய…

ஜகதம்பா மாதா கோவிலில் பிரதமர் மோடி முரசு கொட்டி வழிபாடு

மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கச் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி அங்குள்ள ஜகதம்பா மாதா கோவிலில் முரசு கொட்டி வழிபாடு செய்தார்.வாஷிம், மும்பை மற்றும் தானேயில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் பிரதமர்…

அதிமுக 53ஆவது தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்

அக்டோபர் 17ஆம் தேதி அஇஅதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்டோபர் 17 முதல் 29 வரை பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,மறைந்த முன்னாள் முதல்வர்கள்…

சென்னையில் பாஸ்போர்ட் சேவை இணையதளம் முடக்கம்

பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் உள்ள பாஸ்போர்ட் சேவை இணையதளம் 2 நாட்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது..,பாஸ்போர்ட் சேவை இணைய தளத்தில் தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த இணையதளம் 4-ம் தேதி…

சென்னை மெரினாவில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் நாளை (அக்.6) விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள விமான சாகச நிகழ்ச்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளிக்க உள்ளனர். இதனால் சென்னை மெரினாவை ஒட்டிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங்…

7ஆம் தேதி பள்ளிகள் திறப்பு : மாவட்ட கல்வி அலுவலர்களுக்குப் பறந்த உத்தரவு

காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, வருகிற 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் 28ஆம் தேதி காலாண்டு விடுமுறை தொடங்கியது. இந்த விடுமுறை…

மக்களின் பசிப்பிணி போக்கிய வள்ளலார் பிறந்ததினம் இன்று

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வாக்கியத்துக்கு சொந்தக்காரரும், மக்களின் பசிப்பிணி போக்கியவருமான வள்ளலாரின் பிறந்ததினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகளார் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதூரில்…