• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Month: September 2024

  • Home
  • சோழவந்தானில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

சோழவந்தானில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகளில் மெயின் ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் எடுப்பது சம்பந்தமாக நெடுஞ்சாலை துறையினர் கடந்த வாரம் வாட்ஸப் மூலமாக அறிக்கை விட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்களும் வியாபாரிகளும் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை எடுத்து வந்தனர். தற்போது…

அதிமுக 2026-ல் ஆட்சியைப் பிடிக்க சொர்ண பைரவருக்கு பால் அபிஷேக, பூஜைகள் நடத்தியே கே.டி.ராஜேந்திர பாலாஜி

அதிமுக 2026-ல் மீண்டும் ஆச்சி பிடிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி சொர்ண பைரவருக்கு பால் அபிஷேகமும் சிறப்பு பூஜையும் செய்த நிகழ்வு திடீரென பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஈரோடு அவல்பூந்துறை, இராட்டை சுற்றிபாளையத்திலுள்ள உலகில் மிகவும்…

வாடிப்பட்டி பேரூராட்சியில் 6வது வார்டு கவுன்சிலர் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

வாடிப்பட்டி 6வது வார்டில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதை தடுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது பேரூராட்சி கவுன்சிலர் குற்றம் சாட்டிள்ளனர்.மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரி பேரூராட்சி அலுவலகம் முன்பு வார்டு மக்களுடன் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…

ஏழை, எளிய மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து சொத்துக்களை பத்திர பதிவு செய்து மோசடி…

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கோம்பை, மீனாட்சிபுரம் பண்ணைப்புரம், தேவாரம், ஓபுலபுரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏழை, எளிய அப்பாவி மக்களுக்கு வட்டிக்கு பணம் வாங்கினர். வட்டிக்கு வாங்கிய பணம் மற்றும் வட்டியை செலுத்திய பின்னரும் சொத்துக்களை மீட்க முடியாமல் தவிக்கும்…

சொத்திற்காக பெற்ற தாயை கல்லால் தாக்கி கொலை செய்த மகனை கைது

உசிலம்பட்டி அருகே சொத்திற்காக பெற்ற தாயை கல்லால் தாக்கி கொலை செய்த மகனை கைது செய்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாமரத்துபட்டி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்தன் மனைவி பாப்பு., கூலி…

மக்கள் கேள்வி கேக்குறாங்க..? அலறவிட்ட பெண் கவுன்சிலர்…

இளையான்குடி பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி தலைவர் நஜூமுதீன் (தி.மு‌.க நகரச்செயலர்) தலைமையில் நடந்தது. பொறுப்பு செயல் அலுவலராக சண்முகம் முன்னிலையில் நடைபெற்றது. இதில் இளையாங்குடி பேரூராட்சி உட்பட்ட 18 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இளையான்குடியில் உள்ள 15 வது…

கவுண்டர் மகா ஜன சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கவுண்டர் மகாஜன சங்கத்தின் மகாசபை கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டப வளாகத்தில் சங்கத் தலைவர் விஜயன் தலைமையில் நடந்தது. துணை தலைவர்கள் நல்லியப்பன், தயாளன், முன்னிலை வகித்தனர். செயலாளர் அழகப்பன் வரவேற்றார். கூட்டத்தில் துணை செயலாளர்கள்…

வாத்து வைத்தவர் தண்ணீரில் சிக்கி பலி

மதுரை திருப்பரங்குன்றம், லிங்கவாடி அய்யானார் புரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பெரியகருப்பன்(36). வாத்து மேய்த்து வியாபாரியான இவர், கூத்தியார்குண்டு கண்மாயில் வாத்துகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, வாத்துகள் அதிக ஆழம் உள்ள பகுதியில் இறங்கியது. அதை கரைக்கு கொண்டு வருவதற்காக அவர்…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த மகளிர் சிறுதானிய உணவகத்திற்கு ஓர் ஆண்டாக மின்சார வசதியின்றி தவிக்கும் அவலம்.

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் மகளிர் சிறுதானிய உணவகம் கடந்த 25-10-2023 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தேனி மாவட்டம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சிறுதானிய உணவக கட்டிடம் கட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க…

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்கள்…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் அண்ணாதுரை என்பவர் தலைமையில் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இட அளவீடு அலுவலர்கள் லஞ்சம் கேட்பதாகவும், இதனால் ஒரு வருடமாக நிலத்தை அளக்காமல் இருப்பதாகவும், நில அளவையர்கள் நிலத்தை அளந்து பாவனத்தை…