• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: August 2024

  • Home
  • ஆம்ஸ்ட்ராங்குக்கு நினைவேந்தல் …

ஆம்ஸ்ட்ராங்குக்கு நினைவேந்தல் …

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களும், நினைவேந்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றது. இதைத் தொடர்ந்து இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.…

உசிலம்பட்டி அருகே பாஜக அரசைக் கண்டித்து, தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்

மத்திய அரசின் பட்ஜெட், 3 சட்டத் திருத்த மசோதா உள்பட பல்வேறு மக்கள் விரோத போக்கை மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்து வருவதாக குற்றம் சாட்டி மார்க்சிஸ்ட் கட்சியினர் நாடு முழுவதும் இன்று மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர், இதன்…

சோழவந்தானில், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்-அதிமுக ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் வலியுறுத்தல்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.இதில், சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் நிலையில், சோழவந்தானின் முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில்,…

வயநாடு நிலச்சரிவு எதிரொலி; சபரிமலை நிர்வாகத்திற்கு பறந்த நீதிமன்ற உத்தரவு

கேரளாவில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை அரசு உறுதி வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வல்லவ கணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வல்லவ கணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 8ஆம் தேதி நடக்கிறது. இந்த கும்பாபிஷேகத்தை எட்டி வல்லவக கணபதி ஆலயத்தை முழுமையாக சீரமைத்து தட்சிணாமூர்த்தி மகாவிஷ்ணு துர்க்கை உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் வல்லவ கணபதி பெருமாளுக்கு கும்பாபிஷேகம்…

பட்டமளிப்பு விழா

மதுரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மதுரை மண்டல உறுப்புக்கல்லூரிகளான, மதுரை, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் பொறியியல் கல்லூரிகளின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான பட்டம் வழங்கும் விழா மதுரை…

பாலமேட்டில் பால விநாயகர் கோவில் 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா

மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு தனித்து பாத்தியப்பட்ட ஶ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பாலவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா ஏற்கனவே நடந்தது முடிந்ததையொட்டி இன்று 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா நடைபெற்றது. யாகசாலை பூஜையில்…

வானதி சீனிவாசனுக்கு காரியாபட்டி பா.ஜ.க சார்பில் வரவேற்பு

விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த கோயம்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு காரியாபட்டி பா.ஜ.க சார்பில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.

காரியாபட்டி மாநில சாலை பகுதியில் நீர்வழிப்பாதை தூர்வாரும் பணி

காரியாபட்டி – ஆக.2 காரியாபட்டி வட்டாரத்தில் மாநில சாலை பகுதியில் உள்ள நிர்வழிப்பாதைகளில தூர்வாரும் பணிகள் துவங்கப்பட்டது. மாநில நெடுஞ்சாலை பகுதியில் இருக்கும் நீர்வழிப் பாதைகளில் முட்புதர்கள் மற்றும் , குப்பைகளால் மூடிக்கிடக்கின்றன. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வேகமாக செல்ல முடியாமல்…

கேரள முதல்வர் பினராயி விஜயன் வயநாடு சென்று நிலைமையை ஆய்வு

கேரள முதல்வர் பினராயி விஜயன் வயநாடு சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.