• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2024

  • Home
  • அஇஅதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை மாவட்ட கழக செயலாளர் வழங்கினார்

அஇஅதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை மாவட்ட கழக செயலாளர் வழங்கினார்

சிவகங்கை மாவட்டம் முழுவதும் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆலோசனைப்படி கழக உறுப்பினர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் சிவகங்கை தெற்கு ஒன்றியம் சார்பில் சக்கந்தி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அஇஅதிமுக உறுப்பினர்களுக்கு…

அலங்காநல்லூரில், கைப் பந்தாட்டம் போட்டி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மற்றும் அ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த காவல் உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் ஸ்பைக்கர்ஸ் வாலிபால் கிளப் இணைந்து நடத்தும் மாபெரும் கைப்பந்தாட்ட போட்டியை பள்ளியின் தலைமை ஆசிரியர்…

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள்- திமுக ஆட்சியில் கூறி திமுக ஆட்சியில் முடித்திருக்கிறோம்- கோவை எம்பி பெருமிதம்…

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.…

கோவையில் அக்டோபர் மாதம் 2ந் தேதி இரண்டாவது மாநில தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி

கோவையில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முன்னோட்ட போஸ்டர்களை தேசிய பாராலிம்பிக் பயிற்சியாளரான கம்போடியா நாட்டை சேர்ந்த சோக்லீப் சோங் வெளியிட்டார். கோவையில் இரண்டாவது மாநில தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகள்…

காரியாபட்டி அருகே புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

காரியாபட்டி பி. புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது . கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெய்கணேஷ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜெயராணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதிய பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு…

அரசு மருத்துவமனையில் கழிப்பிடம் வசதி இல்லை என்பது தவறான செய்தி-அரசு மருத்துவமனை டீன் நிர்மலா பேட்டி…

அரசு மருத்துவமனையில் கழிப்பிடம் வசதி இல்லை என்பது தவறான செய்தி, பயிற்சி மருத்துவர்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் சரிசெய்யபட்டு வருகிறது என அரசு மருத்துவமனை டீன் நிர்மலா பேட்டியளித்துள்ளார். கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா செய்தியாளர்களை…

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி அறிமுகம்

தென் தமிழ்நாட்டில் முதல் முறையாக லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டி மீனாட்சி மருத்துவமனை அறிமுகம் செய்த பெருமையை பெற்றுள்ளது. மிகக் குறைந்த ஊடுருவல் உள்ள இந்த மருத்துவ செயல்முறை, சிக்கலான கரோனரி பாதிப்புகளுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இரு முதியவர்கள் உட்பட நான்கு இதய…

60வயதுக்கு மேற்பட்டோருக்கான புதிய ஆரோக்கிய உடற்பயிற்சி மையம் துவக்கம்

கோவை சாய்பாபா காலனியில் விட்டேஜ் பிட்னஸ் ஸ்டுடியோ எனும் 60 வயதுக்கும் மேற்பட்டடோருக்கான உடற்பயிற்சி ஆரோக்கிய மையம் துவங்கபட்டது.இம்மய்யமானது வயது மூப்பினால் ஏற்படும் பாதிப்புகளான, நரம்பு தளர்ச்சி, மூட்டு வலி, பக்கவாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து தீர்வுகான உடற்பயிற்சி வழங்கபடும் எனவும்,…

பிரமலைக்கள்ளர் சமுதாய மக்களை அதிமுக ஏமாற்ற முடியாது-வழக்கறிஞர் இளமகிழன் கண்டனம்

பச்சைத்துரோகிகளான பழனிச்சாமியையும், ஆர்.பி.உதயகுமாரையும் வன்மையாக கண்டிக்கிறோம் என மதுரை தெற்கு மாவட்டத்தில் உளள தலைமை செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான இளமகிழன் கண்டனத்தை தெரிவிக்கிறார். பிரமலைக்கள்ளர் சமுதாய மக்கள் டி.என்.டி. சான்றிதழ் கேட்டு, பல வருடங்களாக போராடிய போது, ஆட்சி அதிகார மமதையில்…

செக்காணூரணியில் அதிமுகவினரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு எதிராக திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சீர்மரபினர் நல சங்கத்தினர் குண்டுக்கட்டாக கைது

செக்காணூரணியில் நடைபெறும் அதிமுகவினரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறும் இடத்தின் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சீர்மரபினர் நல சங்கத்தினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் செக்காணூரணியில் கள்ளர் பள்ளிகள் விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில்…