• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: July 2024

  • Home
  • சோழவந்தான் தென்கரை கண்மாயில் ஆக்கிரமிப்புகளால், விவசாயப்பணிகள் பாதிப்பு

சோழவந்தான் தென்கரை கண்மாயில் ஆக்கிரமிப்புகளால், விவசாயப்பணிகள் பாதிப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தென்கரை கண்மாயில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், கண்மாயில் பாசன தண்ணீர் வரத்து இல்லாததால், விவசாய பணிகள் தேக்கமடைந்து விவசாயப்பணிகள் பாதிக்கும் நிலை உள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, தென்கரைக் கண்மாய்சுமார் 560…

மதுரை அருகே காமராஜர் பிறந்த நாள் விழா..!

நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள அச்சம்பத்து மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியில், பள்ளி நிர்வாகத்தின் சார்பாக காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. செல்வி பிரீத்தி ஜெனிபர் வரவேற்றார். பள்ளி நிறுவனர் சார்லஸ் ராஜ்குமார் தலைமை வகித்தார். தாளாளர் நித்யா தேவி,…

காரியாபட்டியில் சுரபி உண்டு உறைவிடப் பள்ளியில் காமராசர் பிறந்தநாள் விழா

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுரபி உண்டு உறைவிடப் பள்ளியில் பெருந் தலை வர் காமராசர் பிறந்த நாள் விழா நடை பெற்றது . ஒருங்கிணைந்த கல்வி இயக்க வட்டார மேற்பார்வை யாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். சுரபி அறக்கட் டளை நிறுவனர்…

கன்னியாகுமரி காமராஜர் மணி மண்டபத்தில் காமராஜர் சிலைக்கு மாலை மற்றும் மலர் தூவி மரியாதை..!

கன்னியாகுமரி காமராஜர் மணி மண்டபத்தில் காமராஜர் சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் ஆகியோர் பெரும் தலைவர் காமராஜரின்…

BE படிப்புக்கு கலந்தாய்வு -22-ம் தொடங்குகிறது.

பொறியியல் (BE) சேர்க்கைக்கான கலந்தாய்வு 22-ந்தேதி தொடங்குகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். பொறியியல் படிப்பிற்கு மாணவர்,மாணவி சேர்க்கை கலந்தாய்வுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனது எனவும் செப்டம்பர் 11-ந்தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.

மாநில வளர்ச்சிகளுக்குமான பட்ஜெட் ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும்-தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன். குமார்

ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட் எல்லா மாநில வளர்ச்சிகளுக்குமான பட்ஜெட்டாக இந்த முறை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன். குமார் கோவையில் தெரிவித்துள்ளார். இந்திய அனைத்து…

PRS வளாகத்தில் மறுசீரமைக்கப்பட்ட மோட்டார் வாகன பிரிவு அலுவலக கட்டிடம்- மாநகர காவல் ஆணையாளர் திறந்து வைப்பு…

கோவை PRS வளாகத்தில் கவாத்து மைதானம் அருகில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் வாகன பிரிவு அலுவலக கட்டிடம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்து பார்வையிட்டார். அதுமட்டுமின்றி இதன் பின்புறம் காவலர்களுக்கான ஓய்வு…

பெரம்பலூர், சிதம்பரம் நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரிய பெண்மணி மேற்கு ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் சிதம்பரம் நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு…

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை …

தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு -என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம்,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தி.மலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

கோவையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி..,அதிகமான பெண்கள் சிலம்பம் சுழற்றி அசத்தல்

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவர்,சிறுமிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபித்தனர். தேசிய சிலம்பம் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக இரண்டாவது தமிழ்நாடு சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி கோவை எஸ்.என்.எஸ்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.சிலம்பம்…