பேருந்து நிழற்குடையில் குப்பையோடு குப்பையாக மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தவர்
உசிலம்பட்டி அருகே பேருந்து நிழற்குடையில் குப்பையோடு குப்பையாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தவரை – சமூக ஆர்வலர் மற்றும் இளைஞர் குழுவினர் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 375 நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர,கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும்பல் பூங் கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப!அன்பு இலை; ஆதலின், தன் புலன் நயந்தஎன்னும் நாணும் நன்னுதல் உவப்ப வருவைஆயினோ நன்றே – பெருங்…
படித்ததில் பிடித்தது
1. “அன்போடு இருங்கள் பிறரை பாராட்டுங்கள்.. இருப்பதை நினைத்து மனமகிழ்வோடு வாழுங்கள்.. வாழ்க்கை மிக குறுகியகாலம் மனது வைத்தால் நிறைவோடு வாழலாம்.!” 2. “பிறருக்கு உங்கள் மேல் நம்பிக்கை வர வேண்டும் என்றால் நீங்கள் தெளிவாக பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.!” 3.…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது? வேளாண்மை 2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது? ஆந்திரப்பிரதேசம் 3. ஈராக் நாட்டின் தலைநகரம்? பாக்தாக் 4. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள…
குறள் 684
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்செறிவுடையான் செல்க வினைக்கு பொருள் (மு.வ): இயற்கை அறிவு, விரும்பத்தக்க தோற்றம், ஆராய்ச்சி உடைய கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்
பிரதமர் மோடி குமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம். தேர்தல் ஆணையத்திடம் புகார்-தமிழக காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு
மே 30 முதல் ஜூன் 1 வரை பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக்…
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கிய பல்லடம் பகுதி தமிழக வெற்றிக் கழகத்தினர் !!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சின்ன வடுகபாளையம் பகுதியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பல்லடம் நகர ஒன்றிய நிர்வாகிகள் சுமார் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின்…
வாடிப்பட்டி அருகே வியாபாரியிடம் ரூ.19 லட்சம் வழிப்பறி செய்த 3 பேர் கைது 3 பேருக்கு வலை வீச்சு
வாடிப்பட்டி அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.19 லட்சம் பணம் செல்போன் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்து 3 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி வடக்கு காட்டூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் நிர்மல்…
பணத்தை திருப்பி கேட்ட பாட்டி அடித்து கொலை..! பேரனுக்கு போலீஸ் வலைவீச்சு…!!
வாடிப்பட்டி அருகே எடுத்த பணத் தை திருப்பி கேட்ட பாட்டியை அடித்து கொலை செய்த பேரனை போலீசார் வலை தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பெரியார் நகரை சேர்ந்தவர்வள்ளியம்மை (வயது 84).தனது மகள் விதவையான வெள்ளைத்தாய் மற்றும்…




