• Mon. Oct 20th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: April 2024

  • Home
  • சிமெண்ட் கூரை இடிந்து விழுந்ததில் மாணவிகள் காயம்… பழனி அருகே அதிர்ச்சி!

சிமெண்ட் கூரை இடிந்து விழுந்ததில் மாணவிகள் காயம்… பழனி அருகே அதிர்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் சிமென்ட் கூரை இடிந்து விழுந்தது. இதில் சமையல் பணியாளர் உட்பட 6 மாணவிகள் காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 20க்கும் மேற்பட்ட மாணவிகள் உணவு அருந்தி கொண்டிருந்த நேரத்தில்…

அமைச்சர் ஐ. பெரியசாமி மனு ஏப்.8ல் விசாரணை

அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீடு மனுவை ஏப்ரல் 8ம் தேதி மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல், வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் விடுத்ததை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் ஐ பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.

இது நியாயமா? மாவட்ட கலெக்டரிடம் புகார்!

50ஆயிரத்திற்கும் குறைவாக கொண்டு சென்றாலே பிடிக்கிறார்கள்… இது என்ன நியாயம் ம்மா.., பறக்கும் படையினர் மீது திண்டுக்கல் கலெக்டரிடம் தமிழ்நாடு வணிகர் கூட்டமைப்பு பகீர் குற்றச்சாட்டை கிளப்பி புகார் மனுவை நீட்டி இருக்கின்றனர். திண்டுக்கல் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து திண்டுக்கல்…

படித்ததில் பிடித்தது

1. துன்பம் நம்மைத் தகுதி உடையவராக மாற்றுகிறது. வேதனையே வலிமையின் கதவுகளைத் திறக்கும் திறவுகோல். 2. தீயவர்களிடமும் நல்லது இருக்கிறது. ஒழுக்க சீலரிடமும் தவறு இருக்கிறது. இதில் வியப்பதற்கோ, திகைப்பதற்கோ ஏதுமில்லை. 3. அன்பும், சக்தியும் இணைந்தால் தான் உலகைக் காப்பாற்ற…

கவிதை: பேரழகா!

பேரழகா.., உன் அலட்சியத்தின் மீது கோபம் வருகிறது. நியாயமற்ற கோபம்.உன்னைச் சொல்லி என்ன ஆவது? நீ எப்போதும் அப்படியே தான் இருக்கிறாய்! நான்தான் உன்னை அத்தனை பொருட்படுத்திவிட்டேன்.என்மீதுதான் பிழை.என் பேரழகா கவிஞர் மேகலைமணியன்

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?    வேளாண்மை      2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?  ஆந்திரப்பிரதேசம் 3. ஈராக் நாட்டின் தலைநகரம்?  பாக்தாக் 4. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள…

குறள் 656

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்கசான்றோர் பழிக்கும் வினை பொருள் (மு .வ): பெற்ற தாயின்‌ பசியைக்‌ கண்டு வருந்த நேர்ந்தாலும்‌, சான்றோர்‌ பழிப்பதற்குக்‌ காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன்‌ செய்யக்கூடாது.

அகஸ்தீஸ்வரம் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரம்

அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி உடனிருந்தார். முன்னதாக பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் வளையாபதி ஸ்ரீசுயம்பு தலைமையில் பரமார்த்தலிங்கபுரத்தில் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு…

அஞ்சுகிராமத்தில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

அஞ்சுகிராமம் பேரூராட்சிக்குள்பட்ட 9, 10 வார்டுக்குள்பட்ட பகுதிகளில் கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்துக்கு ஆதரவாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் திமுகவினர் ஈடுபட்டனர். அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.மதியழகன் பிரசாரத்தை…

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

ஐதராபாத், 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறும் 18-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் அணி தனது தொடக்க லீக்…