சோழவந்தான் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு
தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் மதன் ஜெயபால், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சோழவந்தான், முள்ளிப்பள்ளம், தென்கரை, மன்னாடிமங்கலம், குருவித்துறை, மேலக்கால், திருவேடகம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து…
மின்மாற்றியில் திடீர் தீ விபத்து
மதுரையில், பிரதான சாலையான சிம்மக்கல் அருகே செல்லத்தம்மன் கோவில் உள்ளது.இதன் அருகே, மின்மாற்றி நேற்று 10/15 அளவில் திடீரென மின்மாற்றில் தீப்பற்றி எறிய தொடங்கியது. மேலும், மின்வாற்றில் கீழே மின்மாற்றி போற்றக்கூடிய ஆயிலும் கொட்டி கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மின்…
கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட 3.54 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல்…
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெர்க்ஸ் பள்ளி அருகே பறக்கும் படை அதிகாரி மணிமேகலை தலைமையிலான அதிகாரிகள்…
இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம். வீடு, வீடாக கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்போம். இறச்சகுளத்தில் விஜய் வசந்த் கோரிக்கை
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணியின் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி செயல்வீரர் கூட்டம் நாகர்கோவிலில் மற்றும் இறச்சகுளம் பகுதியில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் கூட்டணி கட்சி…
உசிலம்பட்டியில் நம்மாழ்வார் பிறந்த தினத்தை முன்னிட்டு நஞ்சு இல்லா வேளாண்மை, நஞ்சு இல்லா உணவை பயன்படுத்துவோம் என உறுதியேற்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் இயற்கை வேளாண் விவசாயி நம்மாழ்வாரின் 86 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாரம்பரிய விதைகள் வைத்து நம்மாழ்வரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு…
கார்த்திக் சிதம்பரத்திற்கு போட்டி தேவையா?
கார்த்திக் சிதம்பரம் தொகுதிக்கு என்ன செய்தீர்கள்?எதற்கு இப்போ வந்தீங்க?என்ற கேள்வியை மானாமதுரையில் பொதுமக்கள் கேட்க? திமுக ஒன்றிய செயலாளர் பொதுமக்களை ஒருமையில் திட்டிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகின்றது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம் வெள்ளக்கரை பகுதியில் வாக்கு…
உசிலம்பட்டி அருகே பறக்கும் படை அதிகாரிகள் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 95,730 ரூபாய் ரொக்கம் பறிமுதல்
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெற்ற உள்ள சூழலில் பணப்பட்டுவாடாவை தவிர்க்கும் பொருட்டு ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி உரிய ஆவணமின்றி கொண்டு வரப்படும் ரொக்கம்…
நான் உங்கள் வீட்டு பிள்ளை, விஜய் வசந்தின் உருக்கமான பேச்சு.., கை தட்டி வரவேற்றபெரும் கூட்டத்தினர்….
காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிரிடும் விளை பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – நாகர்கோவிலில் நடந்த இந்திய கூட்டணி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் விஜய் வசந்த் பேச்சு.
கச்சத்தீவை சட்டபூர்வமாக மீட்பது சாத்தியம்தான் – திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி
மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மதிமுக தேர்தல் அலுவலகத்தில் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் அறிக்கையாக சுயாட்சியும் கூட்டாட்சியும் மதச்சார்பின்மை சமூக நீதி தமிழ் ஆட்சி மொழி கல்வி நதிநீர் உரிமைகள் சிறுபான்மையினர் நல தாழ்த்தப்பட்டோர் மற்றும்…
சிதம்பரத்தில் ஆர்.எஸ்எஸ், விசிக இடையே மோதல்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ் மற்றும் விசிகவினரிடையே கடும் மோதல் வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தேசிய வாக்காளர் பேரவை அமைப்பின் சார்பில் வீட்டுக்கு வீடு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பற்றி ஒரு நோட்டீஸ் ஒன்று…