மூன்றாக உடைந்தது அதிமுக, உடைத்தது டிடிவி தினகரன்- தங்கதமிழ்ச் செல்வன் பேட்டி
முதல்வராக இருந்த ஒபிஎஸ் -யை அரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியதால் தான் மூன்றாக உடைந்தது அதிமுக. உடைத்தது டிடிவி தினகரன். இன்று மக்களை குளப்பவும், அதிமுகவை சின்னா பின்னமாக்க மட்டுமே தினகரன் தேர்தலில் நிற்கிறாரே தவிர வெற்றி பெற அல்ல. தினகரன்…
மதுரை சோழவந்தான் அருகே மு க அழகிரி பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை
சோழவந்தான் அருகே முன்னாள் மத்திய அமைச்சர் மு க அழகிரி தென்னந்தோப்பில் உள்ள பங்களாவில் திருட முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் விக்கிரமங்கலம் ரோட்டில் நாகமலை அடிவாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு சொந்தமான 24…
சோழவந்தான் பேட்டை பகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் தேர்தல் பிரச்சாரம்
தேனி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் சோழவந்தான் பேட்டை பகுதிகளில் பிரச்சாரத்திற்கு வந்த தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ ஆகியோருக்கு பேரூர் துணைச் செயலாளர் சோழவந்தான்…
பாஜகவின் தில்லாலங்கடி அரசியலால் குஜராத் பணக்காரர்கள் பெரும் பலன் அடைந்துள்ளனர்-கோவை கார்த்திகேய சிவசேனாதிபதி பேட்டி
கல்விக்கும், சமூக நீதிக்கும் மிகப்பெரிய எதிரியாக அண்ணாமலை உள்ளார். அண்ணாமலை வண்டி டெல்லிக்கும் போகாது, தாமரையும் மலராது. கோவை நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் அயலக தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில்;- கோவையில் 2021க்கு…
திருச்செங்கோடு நகராட்சியில் தேர்தல் புறக்கணிப்பு செய்யும் விவசாயிகள்
நகராட்சியின் கழிவுநீர் விவசாய வயல்களுக்குள் பாய்ந்து நோய் தொற்றுகள் ஏற்படுவதாக பலமுறை மனுக்கள் கொடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு செய்கின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் நகராட்சி பகுதிகளின் கழிவுநீர்கள் செல்ல முறையான கான்கிரீட்…
மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொட்டகை முகூர்த்ததுடன் கோலாகல துவக்கம்
மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொட்டகை முகூர்த்தகால் ஊன்றும் நிகழ்வுடன் இன்று கோலாகல துவங்கியது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா இந்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், கள்ளழகர்…
புகார் அளித்தால் பணம் கிடைக்காது- என கூறி முதலீட்டார்களை முகவர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு.
ஜாமினில் வெளிவந்துள்ள நியோமேக்ஸ் இயக்குனர்கள் பல கோடி ரூபாய் சொத்துக்களை விற்பனை செய்து வருவதை தடுக்க கோரி மதுரை மாவட்ட பொருளதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர். மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவந்த நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்…
கோவை குனியமுத்தூர் பகுதியில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள வசந்தம் நகர் மற்றும் லவ்லி கார்டன் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சுண்ணாம்பு கலவாய் பகுதியில் உள்ள ஆயிஷா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு…
பிரதமர் நாளை மற்றும் 12 ஆம் தேதிக்கு பிறகு தமிழகம் வருகிறார் – அண்ணாமலை பேட்டி
கோவை சரவணம்பட்டி பகுதியில் பாஜக மாநில தலைவரும் கோவை மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது.., “பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவுள்ளார்.நாளை மாலை மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் ரோடு…
ஹாட்ஃபுட் எஸ்பிஆர் சிட்டி மைதானத்தில் தேசிய அளவிலான கால்பந்து போட்டி
ஹரியானா சிட்டி எப்சி அணி ரோட் டு ஓல்ட் டிராஃபோர்ட் போட்டியின் தேசிய சாம்பியனாக முடிசூடப்பட்டது! சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள ஹாட்ஃபுட் எஸ்பிஆர் சிட்டி மைதானத்தில் தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும்…












