காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்துக்கு கை சின்னத்தில் பி.டி செல்வக்குமார் வாக்கு சேகரிப்பு
மயிலாடி ஜங்ஷனில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்துக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி செல்வக்குமார் பேசினார். உடன் காங்கிரஸ் வட்டார தலைவர் தங்கம், பொதுசெயலாளர் நாகராஜன், ஜாண்சன், மாநில பேச்சாளர் அந்தோணி முத்து, மயிலாடி…
அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ்க்கு கை குலுக்கி வாழ்த்து கூறிய, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வ.உ.சி. ரோட்டில் ஈதுகா மைதானத்தில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது. இதில் காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர்.…
கோவையில் புனித ரமலான் பண்டிகை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாட்டம்
உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள இஷ்ரதுல் முஸ்லிமீன் ஷாபிய்யா சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகைக்கு பிறகு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அன்பை பரிமாறி கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு ஒரு மாத காலம் நோன்பு இருந்து,…
மஞ்சுவிரட்டு காளைகளோடு வந்த அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ்-க்கு வரவேற்பு அளித்த இளைஞர்கள், குலவையிட்டு வரவேற்ற பெண்கள்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். செல்லுமிடமெல்லாம் மக்கள் அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்து…
ஏடிஎம் மையத்தில் கறை படிந்த பழைய பணத்தாள்கள்-வாடிக்கையாளர் அதிர்ச்சி
சிவகங்கை முத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனியார பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் வியாழக்கிழமை பிற்பகலில் சிவகங்கை 48 காலணி செல்லும் வழியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் -ல் வீட்டுத் தேவைக்காக ரூ.10,000/ பணம்…
வேட்பாளர் முகம்போல் மாஸ்க் அணிந்து நூதனமுறையில் வாக்கு சேகரித்த அதிமுகவினர்
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில் அவருடன் வந்த அதிமுகவினர் வேட்பாளர் முகம் போல் மாஸ்க் அணிந்துகொண்டு நூதனமுறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். சிவகங்கை பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரமும், பா.ஜ.க…
குமரிக்கு வசந்த காலம் வந்தாச்சு. பாடல் வடிவில் விஜய்வசந்தின் மக்கள் பணியின் வரிசைகள்
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் கடந்த இரண்டரை ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் செய்த மக்கள் பணிகள், ஒன்றிய அரசின் துறைசார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் என தொடர்ந்து எடுத்த முயற்சிகளால், குமரிக்கு வந்தே பாரத் தொடர் வண்டி சேவையை கொண்டு வந்தது. தடைபட்டு…
உங்கள் அடிப்படை பிரச்சினையை தீர்க்க நான் ரெடி! உறுதி அளித்த ஓபிஎஸ்…
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கட்டுமாவடி, அறந்தாங்கி பகுதிகளை பலாப்பழ சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் …உங்கள் அடிப்படைத் தேவைகளை இதுவரை யாரும் பூர்த்தி செய்யவில்லை. அதை நான் உடனே தீர்த்து வைப்பேன். பலாப்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள். மறந்துவிடாதீர்கள். உங்கள்…
நீங்க தைரியமா போங்கய்யா… பலாப்பழத்திற்கு தான் எங்க ஓட்டு! ஓபிஎஸ்-ஸுடம் தைரியம் சொன்ன மக்கள்
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மணமேல்குடி, அறந்தாங்கி பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நம்ம சின்னம் என்னன்னு உங்களுக்கு தெரியுமா ?பலாப்பழம் ஐயா …..நாங்க அதுக்குத்தான் ஓட்டு போடுவோம். அப்பகுதி மக்கள் உறுதி மொழியை அழித்தனர். இதை கேட்ட…
வாடிப்பட்டி கச்சிராயிருப்பு பகுதியில் ஆர்.பி.உதயகுமார் தேர்தல் பிரச்சாரம்
தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டிநாராயணசாமிக்கு வாக்குகள் கேட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம், முள்ளி பள்ளம் மற்றும் கச்சிராயிருப்பு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முள்ளிபள்ளம்…












