சாலை பாதுகாப்பு மாதவிழாவை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் துவக்கி வைப்பு
சிவகங்கை மாவட்டம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு மாதவிழாவை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த…
2026 ஃபிபா உலககோப்பை அட்டவணை வெளியீடு
பிபா கால்பந்து உலகக் கோப்பை 2026 ஜூன் 11 அன்று மெக்சிகோ நகரத்தின் ஆஸ்டெகா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து இந்த போட்டியை நடத்த உள்ளன. அரையிறுதி போட்டி அட்லாண்டா மற்றும் டல்லாஸ் ஆகிய…
தமிழ்நாட்டின் சிறந்த யானையாக ‘மங்களம் யானை’ தேர்வு
தமிழ்நாட்டின் சிறந்த யானையாக கும்பகோணம், ஆதிகுமபேஸ்வரர் கோவிலில் உள்ள ‘மங்களம் யானை’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.கும்பகோணத்திற்கு செல்லும் பொதுமக்கள் பலரும் கோயில்களில் சுவாமிகளை தரிசித்துவிட்டு, மறக்காமல் செய்யும் விஷயம் ஒன்று உள்ளது என்றால், அது மங்களம் என்ற அந்த யானையை ஒரு முறை…
கவிதை 3: பேரழகனே..!
பேரழகனே.., கலையாத கனவு ஒன்று வேண்டும் எனக்கு… அந்த கனவினில் காணும் இடமெல்லாம் நீயே தெரியவேண்டும்… விடியாத இரவொன்று வேண்டும் எனக்கு… முடியாத சரசம் வேண்டும்… பிரிவில் வராமல் உன்னோடு நான் வாழ வேண்டும்… உன் மடி மீது தான் என்…
‘கிராமி’ விருது பெற்ற சக்தி இசைக்குழுவினருக்கு குவியும் பாராட்டுகள்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற, 66வது கிராமி இசை விருது வழங்கும் விழாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவினருக்கு கிராமி விருது கிடைத்திருப்பதால், பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.உலகம் முழுவதும் உள்ள இசைக்கலைஞர்களுக்கு கிராமி விருதை வெல்வது…
பிப்.12 முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
தமிழக சட்டப்பேரவை பிப்.12ஆம் தேதி கூட உள்ள நிலையில், அன்றைய தினம் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம்…
இனி சிபிஐ-யிடமும் மக்கள் கேள்வி கேட்கலாம் : உயர்நீதிமன்றம் அதிரடி
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சிபிஐ-யிடம் விண்ணப்பித்தாலும், அதற்கு சிபிஐ பதில் அளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.சிபிஐ தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து சிபிஐக்கு முழுமையாக விளக்க…
மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மெளரியா செய்தியாளர் சந்திப்பு
கோவை மண்டலத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைமை அலுவலகத்தில் இருந்து வந்துள்ள பொறுப்பாளர்கள் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்தவர்கள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தேர்தல் வழிமுறைகள் குறித்தும் தேர்தல் பணி…
மின்வாரிய களப்பணிகளை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம்
தமிழகத்தில் மின்வாரிய களப்பணிகளைக் கண்காணிப்பதற்காக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த செயலியில், மின் இணைப்பை துண்டித்தல், மீண்டும் இணைப்பு வழங்குதல், பழுதான மீட்டர்களை மாற்றுதல் மற்றும் நுகர்வோர் அழிக்கும் புகார்கள் உள்ளிட்ட ஏழு சேவைகள் தொடர்பான தரவுகள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்வதோடு…
கோவை வி.ஜி.எம் மருத்துவமனை சார்பாக “க்யூர் வித் கேர்” புற்றுநோய் விழிப்புணர்வு திட்டம். பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்பு…
உலக அளவில் புற்று நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன..இந்நிலையில்,கோவை வி.ஜி.எம் மருத்துவமனையுடன் இணைந்து யங் இந்தியன்ஸ், ஒய்.ஐ. அக்சஸபிலிட்டி ஹெல்த் அண்ட் பிராண்டிங்…




