• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: February 2024

  • Home
  • நடிகர் விஜய்யைத் தொடர்ந்து நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடக்கம்

நடிகர் விஜய்யைத் தொடர்ந்து நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடக்கம்

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என புதிய அரசியல் கட்சி தொடங்கி பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், நடிகர் விஷாலும் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருப்பது மேலும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற…

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது : உயர்நீதிமன்றம்

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையத்தைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றமும் இவ்வவாறு கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து, நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க…

தேமுதிக யாருடன் கூட்டணி : மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை

வருகிற நாடாளுமன்றத்; தேர்தலில் தேமுதி யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து, தேமுதிக தலைமக்கழகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறது.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கட்சிகள் இடையே கூட்டணி நிலைப்பாடு குறித்த பேச்சு வார்த்தை தீவிரமாக…

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளியில் கூடிய நட்பு, 25 ஆண்டுகளுக்கு பிறகு நினைவை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த மாணவர்கள்..,

கோவை மன்ப உல் உலூம் பள்ளியில் கடந்த 98 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.. கோவை கோட்டை மேடு பகுதியில் பழமை வாய்ந்த பள்ளியாக மன்ப…

பெரியகுளம் பிரதான சாலையை, சிறப்பாக அமைத்துக் கொடுத்த கீழ வடகரை ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் தலைவர்கள்

தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சி பிரதான சாலை நீண்ட வருடங்களாக அமைக்காமல் இருந்ததை பல ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களுக்கு பின் எங்களது கோரிக்கைகளை ஏற்று, கீழ வடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ், கீழ வடகரை ஊராட்சி மன்ற…

தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன்

தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் அவர்களுக்கு, தேனி மாவட்ட திமுக சிறுபான்மை நல உரிமைபிரிவு மாவட்டதலைவர் புதிய பேருந்து நிலையம் காயித் மில்லத் ஆட்டோ நிலையம் தலைவரும், ஏ.அப்பாஸ்கான் தலைமையில் நிர்வாகிகள்…

தினசரி நாய் நாய்க்கடி அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம்

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் ஒரே நாளில் 8 பேரை கடித்த வெறி நாய். என்ன செய்வது என தெரியாமல் தவிக்கும் நகராட்சி நிர்வாகம்? மனித உயிர் முக்கியமா நாய் உயிர் முக்கியமா என தெரியாமல் தடுமாறுவதாகவும் கர்ப்பத்தடை செய்த பிறகு பிடிக்கப்பட்ட…

கேப்டன் விஜயகாந்தின்41_வது நாள் நினைவு அஞ்சலி மெளன ஊர்வலம்.

கன்னியாகுமரியில் இன்று மாலை (பெப்ரவரி-06) அனைத்து கட்சி மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் பங்கேற்ற. கேப்டன் விஜயகாந்த் மறைந்த 41_வது நாள் நினைவு அஞ்சலி மெளன ஊர்வலம் நடைபெற்றது. கன்னியாகுமரி விவேகானந்தா புரம் பகுதியில் இருந்து, கன்னியாகுமரி அண்ணா சிலை ரவுண்டானா…

நாகர்கோவிலில் கனிமொழி எம்பி செய்தியாளர்கள் சந்திப்பு.

தி மு க , ஒவ்வொரு தேர்தலில் போதும் மக்கள் கருத்தை கேட்டு தேர்தல் அறிவிப்பை தயாரிப்பதை தலைவர் கலைஞர் வழக்கமாக கொண்டிருந்தார். தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலின் மக்களவை தேர்தலில் அறிக்கை தயாரிப்பதற்காக ஒரு குழுவை ஏற்படுத்தி,தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்…

கூத்தியார் குண்டு கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த நல்ல பாம்பு பத்திரமாக மீட்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த கூத்தியார் குண்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியின் பின்புறம் உள்ள கழிவு நீர் தொட்டியில் நல்ல பாம்பு ஒன்று கிடப்பதை பார்த்த அந்த கம்பெனி ஊழியர் தியாகு என்பவர் திருநாரைச் சேர்ந்த பாம்பு பிடி…