பிப்ரவரி 22ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்
தமிழக சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகி உள்ள நிலையில், ஆளுநர் உரையைப் புறக்கணித்ததுடன், இந்தக் கூட்டத்தொடர் பிப்ரவரி 22ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.கடந்த ஆண்டு தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் உரையின்போது சில வார்த்தைகளை…
தமிழக சட்டப்பேரவையில் உரையைப் புறக்கணித்த ஆளுநர்
நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்தார்.ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநருக்கு சபாநாயகர் பூங்கொத்து கொடுத்து…
குறள் 608:
மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்கடிமை புகுத்தி விடும் பொருள் (மு.வ): சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.
கவிதை: பேரழகனே..!
பேரழகனே.., முரடன் உன் கைகளின்வெப்பச்சூட்டில் உருகி….நான் தொலைந்து தான் போகிறேன் … இளைப்பாறுகிறேன் நான் உன்பேரன்பின் ஒளியில்…வலசை பறவையென..! மாபெரும் நேசத்திற்குள் மொத்தஅபத்தங்களையும் புதைத்து வைத்துபரிணமிக்கிறேன்பரிசுத்தமாய் உன் பாதசுவடு தேடி… வாழ்க்கையின் பெருஞ்சாபம்நீயில்லாத கணங்களில்முற்றுப்பெறாத உன் நியாபகங்கள்… தேன் நிறைத்து இதழொற்றிநீ…
Thirukkural 10:
They swim the sea of births, the ‘Monarch’s ‘ foot who gain;None others reach the shore of being’s mighty main. Meanings: None can swim the great sea of births but…
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் “சமூக தீமைகளுக்கான மார்க்க விளக்க கூட்டம் “
மதுரை திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் “சமூக தீமைகளுக்கு எதிரான மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளைச்சாளர் தங்கினார். வரதட்சணை ஒரு வன்கொடுமை என்ற தலைப்பில்…
தேசிய அளவில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் ஷிப் தங்கம் வென்ற 10 வயது சிறுவனுக்கு மதுரையில் பாராட்டு விழா
மதுரை சேர்ந்த முத்துக்குமார் -சுஜிதா தம்பதியின் மகன் அஸ்வஜித். மதுரை தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலேயே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட சிறுவன் மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் (அண்டர் லெவன்) கலந்து…
இராஜபாளையத்தில் குறிஞ்சி கால்பந்தாட்ட போட்டி முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி துவங்கி வைத்தார்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் குறிஞ்சி கால்பந்தாட்ட குழு சார்பில் ஐந்தாம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டியை முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி துவங்கி வைத்தார். இந்த ஐவர் கால்பந்தாட்ட…
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுக கவுன்சிலர்
விருதுநகர் நகராட்சி அமமுக கவுன்சிலர் உட்பட அமமுக மற்றும் பிஜேபி கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாற்றுகட்சியினர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தனர். விருதுநகர் அதிமுக நகர செயலாளர் டி.பி.எஸ்.வெங்கடேஷ் ஏற்பாட்டின் பேரில் விருதுநகர் மத்திய மாவட்ட…




