மதுரையில் காயம்பட்ட கண்ணாடி விரியன் பாம்புக்கு அறுவை சிகிச்சை, நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆர்வலர்கள்
மதுரை மாநகர் பகுதிக்குட்பட்ட திருநகர் அருகில் ஜோசப் நகர் பகுதியில் உள்ள வீட்டில் வேலியில் சிக்கி வயிற்று பகுதியில் காயமடைந்த பாம்பை வீட்டின் உரிமையாளர் வாசுதேவன் என்பவர் மீட்டு பாம்புபிடி வீரர் ஆர்வலர் சகா என்பவரின் உதவியுடன் வேலியில் சிக்கிய 4…
யானையை ஆபத்தான முறையில் உயர் ஒளி விளக்குடன் விரட்டிய அதிமுக தொண்டர்
கெத்தாக சமூக வலைதளத்தில் வெளியிட்டவருக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்த வனத்துறை.., கோவை பொள்ளாச்சி எடுத்த ஆனைமலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மிக முக்கியமான பகுதியான நவமலை உள்ளிட்ட இடங்களில் காலையில்…
கோவையில் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளியை கத்தியால் வெட்டி கொலை – இளைஞரை செட்டிபாளையம் போலீசார் கைது
கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் தனியார் ஜவுளி நிறுவனத்தின் இரண்டாவது யூனிட் செயல்பட்டு வருகிறது. இங்கு ஊழியர்கள் தங்குவதற்கான விடுதியும் அமைந்துள்ளது. இந்த விடுதியில் ஒடிசா, ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த…
சுய ஒழுக்கம் குறித்து விழிப்புணர்வு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் சேதுபதி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சுய ஒழுக்கம் குறித்து விழிப்புணர்வு வழங்கி பேசினார். அதில், மாணவர்கள் சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பது தான் பொதுநலனுக்கும் இயற்கை சுற்றுச்சூழல் நலனுக்கும் செய்யக்கூடிய சிறந்த…
நாகர்கோவிலில் நாடாளுமன்றத் தொகுதி பரப்புரை கூட்டம்.
தமிழகத்தின் உரிமைகளை ஒன்றிய அரசிடமிருந்து மீட்டு எடுக்கவும், தமிழகத்தின் உரிமைகளை மீட்டு எடுக்கவும், பாசிசத்தை வீழ்த்தும், இந்தியா வெல்லட்டும் என்ற தி மு கவின் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அறிவித்திருந்த பொதுக்கூட்டம் நாகர்கோவில்…
சோழவந்தான் பகுதிகளில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசாவை கண்டித்து, வெள்ளாளர் வேளாளர் உறவின்முறை சங்கம் சார்பில் சுவரொட்டிகள்
முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி தொகுதி திமுக எம் பியு மான ஆ.ராசா சில தினங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ. உ சிதம்பரம் பிள்ளை ஆகியோர்களை பற்றி அவதூறாக பேசியதாகவும்,…
தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர், தேனி எஸ். பி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் .
தேனி மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பாக தமிழ் தேசிய பாதுகாப்பு கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் கட்சியின் நிறுவனர் சங்கிலி முன்னிலையில் நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டம் கம்பம் அருகே குள்ளப்பன் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த…
ராஜபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளைத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் மத்திய அரசுக்கு எதிராகவும் ஊர்வலமாக வந்து பாரத ஸ்டேட் வங்கி முன்பு மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களது கோரிக்கைகளான பஞ்சு மார்க்கெட் முதல் சொக்கர் கோயில்…
6.98 இலட்சம் ஆரம்ப விலையாக எம்.ஜி காமெட் ஈ.வி.கார்களுக்கு அதிரடி சலுகை அறிவிப்பு
எம்.ஜி மோட்டார் நிறுவனம் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் எம்.ஜி மோட்டார் நிறுவனத்தின் கார்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளனர். இதில், எலக்ட்ரிக் வகை மாடலான எம்.ஜி காமெட் ஈ.வி.கார்களுக்கு அதிரடியாக சலுகை விலை அறிவித்துள்ளனர். அதன்படி ஆரம்ப விலையாக 6.98…
இராஜபாளையத்தில் புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தீயணைப்பு நிலையம் கட்டிடம் சேதமடைந்து இருந்த நிலையில் புதிய தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு 2.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்ற நிலையில் இன்று புதிதாக கட்டப்பட்ட தீயணைப்பு நிலையத்தை…




