• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: February 2024

  • Home
  • மதுரை மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நூதன முறையில் வசூல்.!!

மதுரை மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நூதன முறையில் வசூல்.!!

குமுறும் குடியிருப்பு வாசிகள் – வசூலுக்கு துணை போகிறார்களா அதிகாரிகள்? மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு செய்வதற்காக வார்டு வாரியாக சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மாநகர்…

மக்கள் பிரச்சினைகளை திசைதிருப்பி மத வாதப் பிரச்சினைகளை உருவாக்க சதி திட்டம் தீட்டுகிறார்கள் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சனம்

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மதுரை தனக்கன்குளம் பகுதியில் புதிதாக சமுதாய மண்டபம் கட்டுவதற்காக இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மேலும் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்க ஆர்வி பட்டி உள்ளிட்ட ஐந்து…

இராஜபாளையத்தில் கெட்டுப்போன இறைச்சி விற்பனை.., உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை…

விருதுநகர் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்ட அருகே பிரபல அசைவ உணவகமான தனியார் ஹோட்டலில் கெட்டுப்போன இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை, நகராட்சி சுகாதர அலுவலர் ஆகியோரிடம் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். இதை அடுத்து தனியார் ஹோட்டலில் உணவு…

இராஜபாளையத்தில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் துர் நாற்றத்துடன் சாலையில் செல்வதால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதியில் 42 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கப்பட்டு பணிகள் நிறைவுற்ற நிலையில் பாதாள சாக்கடை மூலம் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர்…

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது,…

தலையில் தண்ணீர் பாட்டிலை வைத்து கரகம் ஆடிய சிறுமி, இணையத்தில் வைரலாகும் வீடியோ

நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டாடுவதற்கும், கலைஞர்களுக்கு நல்வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ‘சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் நாட்டுப்புறக்…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு – உசிலம்பட்டியில் திமுக வடக்கு ஒன்றியத்தின் சார்பில் ரத்த தான முகாம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உசிலம்பட்டி திமுக வடக்கு ஒன்றியத்தின் சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை உசிலம்பட்டி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி ரத்த…

Thirukkural 14:

If clouds their wealth of waters fail on earth to pour,The ploughers plough with oxen’s sturdy team no more. Meanings:If the abundance of wealth imparting rain diminish, the labour of…

கவிதை: பேரழகா!

பேரழகா.., கவிதை உனக்கும்கவிதை எழுதுவது எனக்கும்பிடிக்குமே பேரழகா இன்னுமொரு கவிதைவரிகளுக்குஇங்குகண்ணாடி வளைகள்காத்திருக்கு கருக்கல் வரைக்கும்காக்க வெச்சிடாம சுருக்கா வந்திடு அழகா கனா ஒன்னுசேவல் கூவ கலைஞ்சிரும் தானே..! கவிஞர் மேகலைமணியன்

Thirukkural 13:

If clouds, that promised rain, deceive, and in the sky remain,Famine, sore torment, stalks o’er earth’s vast ocean-girdled plain. Meanings:If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long…