கோவை பாஜக பிரமுகரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க, பெண் கண்ணீர் மல்க கோரிக்கை.
கோவை காரமடை அருகே வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்றதோடு, ஆட்களை வைத்து மிரட்டும் பாஜக பிரமுகரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க பெண் கண்ணீர் மல்க கோரிக்கை. கோவை மாவட்டம் காரமடை கெம்மாரம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் இவரது மனைவி கௌரி.…
தேனியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா
தேனி மேல பேட்டை இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 27 ஆம் ஆண்டு விளையாட்டு விழா தேனி மேலப்பட்ட இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் துணை தலைவர் கணேசன் பொதுச் செயலாளர் ஆனந்த்வேல் மற்றும்…
பெரம்பலூரில் கெட்டுப்போன சிக்கனை கொடுத்த எரக்குடி மெஸ் – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்
பெரம்பலூரில் உள்ள பிரபல ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கனை வாடிக்கையாளர் ஒருவருக்கு பார்சல் செய்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ளது பிரபல எரக்குடி மெஸ். இந்த ஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் இன்று மதியம்…
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு உள்ள சிறப்பு புகழ், பெண்களின் சபரிமலை
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி கோவில்களில் ஒன்று, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். இந்த கோவிலுக்கு உள்ள சிறப்பு புகழ். பெண்களின் சபரிமலை என்பது. மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், திட்டக்குழு தலைவருமான மெர்லியண்ட் தாஸ் எழுப்பியுள்ள கோரிக்கை.. கேரள மாநிலத்தில் உள்ள…
பெரம்பலூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த யோகேந்திரன் என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கு மாட்டி தற்கொலை
பெரம்பலூர் பாலக்கரை அருகில் உள்ள சிவகாமம் மோட்டார்ஸ் (Hero Show Room) பின்புறம் உள்ள மூர்த்தி என்பவரின் வயல் காடுபகுதியில் யோகேந்திரன் 40/24த/பெ செல்வராஜ் (வெள்ளாளர்) இலங்கை அகதிகள் முகாம் வசித்து வருகிறார். இவர்மனைவி காசினி 34/24, குழந்தைகள் பிரகாஷினி 17/24…
வாடிப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைச்சங்கமம் நிகழ்ச்சி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி தாதம்பட்டி மந்தை திடலில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பாக கலைச்சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு இசை நாடக கலைஞர்கள் பேரவை மாநில தலைவர் எம்.ஆர். எம்.பாலசுப்ரமணியம்…
சி.புதூர் கிராமத்தில்ஸ்ரீ அரியநாச்சி அம்மன் பரந்தாங்கி அய்யன் திருக்கோவில் கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சி.புதூர் கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ அரியநாச்சிஅம்மன் ஸ்ரீ பரந்தாங்கிஅய்யன் மற்றும் பரிவார தெய்வங்கள் கோவில் கும்பாபிஷேகம் மூன்று நாட்கள் நடைபெற்றது . முதல் நாள் யாக சாலை பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி…
கோவை அவினாசிலிங்கம் மனையியல், மகளிர் உயர்கல்வி நிறுவனம், அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய நவீன ஆராய்ச்சிக் கல்வி கண்காட்சி
கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம் மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய நவீன ஆராய்ச்சிக் கல்வி கண்காட்சியில் பதினைந்திற்கும் மேற்பட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்டன. அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம் சார்பாக ஒரு…
திமுகவின் ஆட்சி தொடர்ந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது – மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பேட்டி
முதலமைச்சர் ஸ்டாலின் மதுரைக்கு என அறிவித்த பல திட்டங்கள் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. டைடல் பார்க் அறிவிப்பு வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிய நிலையில் அதற்கு நிதி ஒதுக்கி பணிகள் துவங்கவில்லை. மதுரை விமான நிலையம் ஓடுதளம் விரிவாக்கம், மெட்ரோ ரயில்…




