நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திரு விழாவில் முக்கிய நிகழ்வாக கண் திறந்தல்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கேட்ட வரம் தரும்… தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு நத்தம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவின் நிகழ்வாக புனிதமிக்க பூக்குழி கண் திறத்தல் நிகழ்வு நடைபெற்றது முன்னதாக மாரியம்மனுக்கு பால், இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள்,…
சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், பிரதோஷ பூஜைகள்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு பிரளயநாத சிவன் ஆலயத்தில், நடைபெற்ற பிரதோஷ பூஜைகள்.இத்திருக்கோவிலானது விசாக நட்சத்திரத்துக்குரிய ஸ்தலமாகும்.
பள்ளப்பட்டி பஞ்சாயத்து பகுதியில் தரமற்ற சிமெண்ட் சாலை, பொதுமக்கள் குற்றச்சாட்டு
திண்டுக்கல் பழனி சாலை அருகே உள்ள பள்ளப்பட்டி பஞ்சாயத்து கொட்டபட்டி கல்பனா சாவ்லா நகர் தெரு பகுதியில் தரமற்ற சிமெண்ட் சாலை அமைப்பதாக அப்பகுதி குடியிருப்பு பொதுமக்கள் குற்றச்சாட்டு. பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை… உடனடியாக மாவட்டம்…
நத்தம் மாசிப் பெருந்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக புனிதமிக்க பூக்குழி கண் திறத்தல்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நித்தம் அருள் தரும் நத்தம் ஸ்ரீமாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழாவின் நிகழ்வாக புனிதமிக்க பூக்குழி கண் திறத்தல் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
வடமதுரையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பால்கேணிமேடு பகுதியில் முனியாண்டி என்பவர் மகன் கணேசன் என்பவர் நடத்திவரும் கடையில் வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சித்திக் தலைமையிலான போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்ட போது…
திண்டுக்கல்லில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த மாநகர் நல அலுவலர்
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பெயரில் மாநகர் நல அலுவலர் பரிதாவாணி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்கும் இடத்தினை ஆய்வு செய்தனர் மேலும் மேற்குரத வீதி மாநகராட்சி காந்திஜி நடுநிலை பள்ளியில்…
மதுரை பெரியார் பேருந்து நிலைய வணிக வளாக கட்டத்தில் தீவிபத்து;
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையம், பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாக கட்டம் கட்டப்பட்டது. தொடர்ந்து, பேருந்து நிலையம் ஏற்கனவே செயற்பாட்டில் உள்ள நிலையில், வணிக வளாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.119…
முதல்வர் மு.க.ஸ்டாலினை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா சந்தித்து நன்றி தெரிவித்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23.2.2024) முகாம் அலுவலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா சந்தித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் 366 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறு தேயிலை விவசாயிகளின்…




