இறக்குமதி வரி உயர்வால் தங்கம் விலை உயரும் அபாயம்..!
தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான நாணயங்கள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியானது 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் ஆக உயர்த்தப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது.இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்..,தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற…
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு..!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த உதவிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவித்தபடி, ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. பணியாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு…
படிக்கட்டுகளில் பயணம் செய்வதைத் தவிர்க்க தானியங்கி கதவுகள்..!
பள்ளி மாணவ, மாணவிகள் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில், அரசு பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மக்களின் வசதிக்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…
நில அளவை விவரங்களை தெரிந்து கொள்ள புதிய செயலி அறிமுகம்..!
தமிழகத்தில் இனி எங்கு வேண்டுமானாலும், நில அளவை விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக புதிய செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரி திட்டத்துறை மூலமாக இணையதளம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பட்டா மாறுதல் தமிழ் நிலம் கைபேசி…
நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127 பிறந்தநாள் விழா கட்சியின் மாநில பொதுச் செயலாளர்Dr.PV.கதிரவன்.Ex.MLA ஆணைக்கிணங்க மதுரை மேற்கு மாவட்ட தலைவர் பொன். ஆதிசேடன் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. நேதாஜியின் தாரக மந்திரமான…
கிணற்றில் சீறிய பாம்பு, மீட்ட பாம்பு பிடி வீரர்
மதுரை மாவட்டம் திருநகர் மாணிக்க நகர் பகுதியில் வசித்து வரும் என்பவரின் வீட்டில் கிணத்தில் இருந்து விசித்திரமான சத்தம் ஒன்று வந்துள்ளது. கிணற்றுக்குள் பார்க்கும் பொழுது பாம்பு ஒன்று படம் எடுத்தவாறு நின்று உள்ளது. இதை கண்டு அதிர்ந்து போன அவர்…
தொடர் விடுமுறை : சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
நாளை ஜன.25 தைப்பூசம், 26 குடியரசு தினம், 27, 28 வாரவிடுமுறை நாட்கள் என தமிழகத்தில் தொடர் விடுமுறை வருவதால், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.அதன்படி தைப்பூசம், மற்றும் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு…
அரசு விடுதிகளில் உணவு கட்டணம் திடீர் உயர்வு..!
பள்ளி மாணவ, மாணவிகள் தங்கும் அரசு விடுதிகளில் உணவுக் கட்டணம் ரூ.1,000ல் இருந்து ரூ.1,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது மாணவ, மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது..,பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையரின் கருத்துக்களை அரசு ஆய்வு செய்து பிற்படுத்தப் பட்டோர்,…
சோழவந்தான் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா பேரூராட்சித்தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது
சோழவந்தானில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 248 மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியை பிரசன்னா குமாரி வரவேற்புரை ஆற்றினார் .சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன்…
மூடி கிடக்கும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்க, கரும்புகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மூடி கிடைக்கும் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அலங்காநல்லூர் தேசிய…



