விரைவில் ஓடிடி தளத்தில் பார்க்கிங் படம் ரிலீஸ்..!
சமீபத்தில் வெளியாகி மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2023ஆம் ஆண்டின் இறுதிக் கொண்டாட்டங்களை இனிமையாக்கும் வகையில், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், இயக்குநர் ராம்குமார்…
இராஜபாளையம் சத்திரப்பட்டி பகுதியில் தேமுதிக தலைவரும் நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் லோடுமேன் சங்கம் சார்பில், தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெண்கள் ஒப்பாரி வைத்தனர். அம்மன் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் குருசாமி, ரமேஷ், பெருமாள், கந்தசாமி ஆகியோர்…
அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு சிறந்த அறுவை சிகிச்சை பொதுமக்கள் பாராட்டு
சோழவந்தான் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மூன்று மாதமாக அவதிப்பட்டு வந்த இளம் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. சோழவந்தான் அருகே கருப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிந்தனைச் செல்வி வயது 27. இவர்…
விஜயகாந்த் மறைவை அடுத்து உசிலம்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் மௌன ஊர்வலமாக வந்து அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயக்காந்த் உயிரிழந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள், தேமுதிக நிர்வாகிகள் அவரது திரு உருவ படத்தை வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு…
மக்களவைத் தேர்தலில் மாஸ் பிளானுடன் களமிறங்கும் காங்கிரஸ்..!
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், ஏழைக் குடும்பங்களுக்கு மாதம 6,000 ரூபாய் வழங்கப்படும் என மாஸ் பிளானுடன் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி உள்ளது.காங்கிரஸ் கட்சியின் 139ஆவது நிறுவன நாள் நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இந்த…
சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு : பிரசாந்த் கிஷோர்..!
வரும் 2024 மக்களவைத் தேர்தலில், சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோம் என பிரசாந்த்கிஷோர் தெரிவித்துள்ளார்.பல மாநிலங்களில் அரசியல் மாற்றம் வருவதற்குக் காரணமாக இருந்த, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் தற்போது, பிகார் மாநில அரசியலில் புத்துயிர் ஊட்டும்…
கத்தாரில் இந்தியர்களின் மரணதண்டனை சிறைத்தண்டனையாக மாற்றம்..!
கத்தாரில் 8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.கத்தாரில் உளவு பார்த்த குற்றத்திற்காக 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனை எதிர்த்து இந்திய அரசு கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டு…
மின்கட்டணம் செலுத்த எளிய வசதி..!
தமிழகத்தில் மின் நுகர்வோர் தங்களுடைய மின் கட்டணத்தை செலுத்த நேரடியாக மட்டுமல்லாமல் இணையதளம் மற்றும் செயலி உள்ளிட்ட பல வசதிகளை மின்வாரியம் செய்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் கைபேசியில் மின்வாரியம் மூலம் வரும் அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியில் மின் கட்டணத்திற்கான தொகையை எளிதாக…
அயோத்தி ராமர் கோவிலுக்கு ரூ.4.50 லட்சம் நன்கொடை அளித்த யாசகர்கள்..!
அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்காக, பிரயாக்ராஜ் மற்றும் காசியில் இருந்து 300க்கும் மேற்பட்ட யாசகர்கள் (பிச்சைக்காரர்கள்) ரூ.4.50 லட்சம் நன்கொடை அளித்துள்ளனர்.அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்காக நன்கொடை திரட்டும் பிரச்சாரத்தில் பிரயாக்ராஜ் மற்றும் காசியில் இருந்து 300 க்கும் மேற்பட்ட யாசகர்களும்…