• Mon. May 20th, 2024

Month: October 2023

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் உன்னைப் போல் பிறரையும் நேசி..! உன்னைப்போல் பிறரையும் நேசி! உனக்கான குறிக்கோள் மற்றும் கொள்கைகளை நீயே வகுத்து, அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும் என்பதையே இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 287: ”விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி,பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த்நல் எயிலுடையோர் உடையம்” என்னும்பெருந் தகை மறவன் போல கொடுங் கழிப்பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன்,நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்,காமம் பெருமையின்,…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 566:

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்நீடின்றி ஆங்கே கெடும். பொருள் (மு.வ): கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.

ராஜபாளையத்தில் 116வது தேவர் ஜெயந்தி விழா…

ராஜபாளையம் நகர ஒன்றிய அதிமுக சார்பில் தென்காசி சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச்சிலைக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என்.எம். கிருஷ்ணராஜ் தலைமையில் நகர செயலாளர்கள் பரமசிவம் (தெற்கு) வழக்கறிஞர் முருகேசன்(வடக்கு) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில் அதிமுக…

கோவை – பல்வேறு இடங்களில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது..,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி,…

அடை மழையில் ஆனந்த குளியல் போட்ட நபர்..!

அடை மழையில் ஆனந்த குளியல் போட்ட நபர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சுவாரசிய சம்பவம்..மதுரை மாநகர் முழுவதும் மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டியது இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் ஒருங்கிணைந்த பேருந்து…

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், கல்லூரியில் பனை விதை நடும் விழிப்புணர்வு…

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், பசுமலை பகுதியில் அண்ணா கல்லூரி வளாகத்தில் பனை விதைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டனை கல்லூரி தலைவர் அண்ணாதுரை வரவேற்று மாணவ மாணவிகளிடம் அவரது சமூக சேவைகள், பசுமை…

சந்தையடியில் புதிய அய்யா வைகுண்டசாமி கோவில் திருப்பணி தொடக்க விழா..,

கன்னியாகுமரிக்கு அருகேயுள்ள சந்தையடியில், புதிய அய்யா வைகுண்டசாமி நிழல் தாக்கல் திருப்பணி தொடக்க விழா இன்று(அக்டோபர் 30) நடைபெற்றது. திருப்பணி குழு தலைவரும், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவருமான சந்தையடி பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ்…

முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை..,

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தார்.