ரஞ்சன் ராய் டேனியல் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 11, 1923).
ரஞ்சன் ராய் டேனியல் (Ranjan Roy Daniel) ஆகஸ்ட் 11, 1923ல் நாகர்கோவில் எம்.ஏ. டேனியல் நாடார் மற்றும் தெரசா செல்லம்மல் டேனியல் ஆகியோருக்கு பிறந்தார். அவர் ஐந்து உடன்பிறப்புகளில் மூன்றாவதுவர். அவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை தனது…
பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய மேயர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அரசு மேல்நிைலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, தமிழக அரசு வழங்கி வரும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. சிவகாசி இந்து நாடார் விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும்…
“கிங் ஆஃப் கொத்தா” திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர்…
ஜீ ஸ்டுடியோஸ் & வேஃபேரர் பிலிம்ஸ்பெருமையுடன் வழங்கும் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில், “கிங் ஆஃப் கொத்தா” திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் டிரெய்லரை இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள் ஷாருக்கான், மோகன்லால், சூர்யா, நாகார்ஜுனா ஆகியோர் சமூக…
வியாபாரிகள் சங்கம் சார்பாக பொது மக்களுக்கு இலவச நீர் மோர்…
வியாபாரிகள் சங்கம் சார்பாக பொது மக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கப்பட்டது. சென்னை வடபழனி நான்கு முனை சிக்னல் சந்திப்பில் ஆடி கிருத்திகை முன்னிட்டு சைதாப் பேட்ரோடு வட்டார வியாபாரிகள் சங்கம் மற்றும் வடபழனி போக்குவரத்து காவல்துறை ஒத்துழைப்போடு பொதுமக்களுக்கு கோடை…
மதுரை ஒருங்கிணந்த தே.மு.தி.க சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்…
கேப்டன் ஆணைக்கிணங்க மதுரை தேமுதிக ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ராஜேந்திரன், உயர் மட்ட குழு உறுப்பினர் பாலன், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பாலச்சந்திரன், மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்துப்பட்டி மணிகண்டன், புறநகர்…
பான் இந்தியா படம் இயக்கும் ஆக்ஷன்கிங் அர்ஜுன்…
பான் இந்தியா படம் இயக்கும் ஆக்ஷன்கிங் அர்ஜுன் ஹைதராபாத்தில் இன்று முதல் படப்பிடிப்பு துவங்கியது. ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15 வது படத்தை அவரே கதை, திரைக்கதை, வசனம்…
ஜெயிலர் திரை விமர்சனம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கி ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் ஜெயிலர். அன்பான மனைவி அழகான குடும்பம் என அமைதியாகக் காலம் கடத்தி வருகிறார் முத்துவேல் பாண்டியன்(ரஜினி காந்த்). தனது பேரனுடன் யூடியூப் வீடியோக்கள் எடுப்பது புதினா சட்னி…
லட்சங்களில் பரிசுகள் வெல்ல கிராமப்புற இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு!
‘ஈஷா கிராமோத்சவம்’ போட்டிகள் வரும் 12-ம் தேதி தொடக்கம், மொத்தம் 56 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான பரிசு தொகைகளை கொண்ட 15-வது ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு போட்டிகள் வரும் 12-ம் தேதி துவங்க உள்ளன. ஆதியோகி முன்பு பிரமாண்டமாக நடைபெற உள்ள…
இலங்கையைச் சேர்ந்த ஆசிரியர் சென்னையில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பயணம்…
மரம் நடுதலின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கையைச் சேர்ந்த ஆசிரியர் சென்னையில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பயணம் கன்னியாகுமரி வந்தது.இலங்கை வடமகாணம் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் பிரதாபன் (47). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர்கள்…
விவசாய நிலங்களுக்கு செல்ல சாலை வசதி வேண்டும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு..,
சோழவந்தான் அருகே ரிசபம் கிராம பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ரோடு வசதி இல்லாததால் பல இன்னலுக்கு ஆளாக்கப்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக முன்னாள் ஊராட்சி மன்ற…





