• Mon. Oct 2nd, 2023

Month: May 2023

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் இரு நண்பர்கள் பாலைவனத்தில் பயணம் செய்தனர். வெயிலும் பாலைவன சுடுமணலும் அவர்களின் பயணத்தைக் கடுமையாக்கின. கையில் வைத்திருந்த உணவையும் தண்ணீரையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள். ஒரு கட்டத்தில் இருவரில் பணக்கார நண்பன், தன் உணவை ஏன் மற்றவனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும்…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 441

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல்.பொருள் (மு.வ): அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

இன்று மின்காந்தங்களை உருவாக்கிய வில்லியம் ஸ்டர்ஜன் பிறந்த தினம்

முதல் மின்காந்தங்களை உருவாக்கி, நடைமுறை மின்சார மோட்டார், கால்வனோமீட்டரைக் கண்டுபிடித்த வில்லியம் ஸ்டர்ஜன் பிறந்த தினம் இன்று (மே 22, 1783).வில்லியம் ஸ்டர்ஜன் (William Sturgeon) மே 22, 1783 லங்காஷயரின் கார்ன்ஃபோர்டுக்கு அருகிலுள்ள விட்டிங்டனில் பிறந்தார். ஒரு ஷூ தயாரிப்பாளரிடம்…

இன்று உலக பல்லுயிர் பெருக்க நாள்

உலகில் எங்காவது ஓரிடத்தில் இயற்கையை அழித்தாலும், அது மொத்த பல்லுயிரினம் கொண்ட இயற்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் – உலக பல்லுயிர் பெருக்க நாள் (World Biodiversity Day) (மே 22). உலக பல்லுயிர் பெருக்க நாள் (World Biodiversity Day) தற்போது…

தனியார் பள்ளிகளில் 25சதவீத இடஒதுக்கீடு..,நாளை குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கை..!

சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் நாளை குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும்…

கனடாவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயால் மக்கள் அவதி..!

கனடாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.கனடாவில் கடும் வெப்ப அலை காரணமாக அடுத்தடுத்து காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடா நாட்டில் கோடை வெப்பம் காரணமாக பல இடங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி…

திருப்பரங்குன்றத்தில் முன்னாள் படைவீரர்கள் நல மற்றும் மறுவாழ்வு சங்க கூட்டம்

திருப்பரங்குன்றத்தில் முன்னாள் படைவீரர்கள் நல மற்றும் மறுவாழ்வு சங்க கூட்டம் நடைபெற்றதுஇதில் 200க்கும் மேற்பட்ட முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டனர்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தனியார் மஹாலில் மத்திய அரசின் துணை இராணுவத்தில்பணிபுரிந்து ஓய்வு பெற்ற வீரர்களின் மறுவாழ்வு மற்றும்…

மதுரை மாவட்டத்தில் லாட்டரி டிக்கட்டுகள் பறிமுதல்- 22 பேர் கைது

மதுரை மாவட்டத்தில் சுமார் 5,72,200 ரூபாய் மதிப்பிலான லாட்டரி டிக்கட்டுகள் பறிமுதல்; 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை, அப்பன்திருப்பதி, கொட்டாம்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, M.சுல்லுப்பட்டி, அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை…

ராஜபாளையத்தில் மின் வேலியில் சிக்கி ஒருவர் பலி

ராஜபாளையத்தில் உள்ள விவசாய தோப்பில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். 36 வயதான இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவர்…