• Sat. Oct 18th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: April 2023

  • Home
  • குறள் 420

குறள் 420

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்அவியினும் வாழினும் என்.பொருள் (மு.வ):செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.

பிரதமரை தனித்தனியே சந்திக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் திட்டம்!!

தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை, ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனியே சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி..சென்னை வரும் பிரதமர் மோடி, விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையம்…

இன்று நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழரின் நினைவு நாள்

நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழக உயிர் இயற்பியல் அறிஞர் கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் நினைவு நாள் (ஏப்ரல் 7, 2001). கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் (G. N. Ramachandran) அக்டோபர் 8, 1922ல் திருநெல்வெலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் ஜி.ஆர்.நாராயணன், லக்ஷ்மி அம்மாள்…

கடலில் நகையை தேடி எடுத்து உரியவர்களிடம் ஒப்படைத்த சிப்பி தொழிலாளர்களுக்கு எஸ்பி பாராட்டு..!

திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கும்போது பக்தர் தவறவிட்ட 5 பவுன் தங்க நகையை கடலில் தேடி எடுத்து உரியவர்களிடம் ஒப்படைத்த சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் இருவரின் செயலை பாராட்டி மாவட்ட காவல்…

ஜி டி நாயுடுவாக நடிக்கும் மாதவன்

தமிழ் திரையுலகில் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தற்போது உலகளவில் பிரபலமான தமிழக விஞ்ஞானி ஜி. டி நாயுடு நாயுடுவின் வாழ்க்கையையும் அவரது சாதனைகளையும் தழுவி புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான…

பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் – போக்குவரத்து அலுவலகம் முற்றுகை

ஆட்டோ ஓட்டுநர்கள் பைக் கால் டாக்ஸி புக் செய்து மதுரை தெற்குவட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர் இதனைத் தொடர்ந்து பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்பைக் டாக்ஸி மூலம் தங்களது வாழ்வாதாரம்…

சென்னையில் உயிரிழந்த ஐந்து அர்ச்சகர்களுக்கு மதுரையில் பிரார்த்தனை

சென்னையில் கோயில் குளத்தில் முழ்கி உயிரிழந்த ஐந்து அர்ச்சகர்களுக்கு மதுரையில் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது.சென்னை நங்கநல்லூர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து, முதல்வர் பொது நிவாரண…

இன்று உலக நலவாழ்வு நாள் …உடல் நலத்துடன் இருப்பது ஒவ்வொருவரின் உரிமை

உடல் நலத்துடன் இருப்பது ஒவ்வொருவரின் உரிமை, ஒவ்வொரு மனிதரும் விழிப்படைந்து கொண்டாட வேண்டிய உலக நலவாழ்வு நாள் (World Health Day) (ஏப்ரல் 7)1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) தொடங்கப்பட்டதை தொடர்ந்து…

மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் திருக்கல்யாணம்

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைத்துள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் பங்குனி பெருவிழா திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும் திருமாலிருஞ்சோலை. தென் திருப்பதி. என்று போற்றப்படுவதுமான மதுரை கள்ளழகர் கோவிலில்…

மதுரையில் பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் இலவச நீர்மோர் பந்தல் திறப்பு விழா

மதுரையில் பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் இலவச நீர்மோர் பந்தல் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவுக்கிணங்க மாநகர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் பொதுமக்களுக்காக இலவச நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது..மாநகர்…