• Sat. Sep 23rd, 2023

Month: March 2023

  • Home
  • தேர்தல் கொண்டாட்டத்திற்கு தயாராகும் தயாரிப்பாளர்கள் சங்கம்

தேர்தல் கொண்டாட்டத்திற்கு தயாராகும் தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக இருக்ககூடிய சங்கங்கள் தமிழ்நாட்டில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1978 ஆம் ஆண்டு மறைந்த தமிழ்நாடு முதல் அமைச்சர் எம்.ஜி.இராமசந்திரன் ஆதரவுடன் தொடங்கப்பட்ட” தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்” தான் அதிகாரம் மிக்க…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் படம் எரிப்பு-25 பேர் கைது

அரியலூர்  மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராஜா ரவி தலைமையில். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் படத்தை எரித்து கண்டன கோஷமிட்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று…

இன்று மாலை முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்..!!

பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் இன்று மாலை5மணிஅளவில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்தமிழக அரசின், 2023 – 24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், வரும், 20ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்த நாள் வேளாண்…

மதுரையில் ஆவின் பால் தாமதம்..,
பொதுமக்கள் அவதி..!

மதுரையில் இன்று காலை வழக்கம் போல் விநியோகம் செய்யப்படும் ஆவின் பால் தாமதமானதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.மதுரையில் தினம்தோறும் 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு 1. 80 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக மாற்றப்பட்டு மதுரை முழுவதிலும் விநியோகம்…

பேருந்துகள் நிற்காமல் செல்வதைக் கண்டித்து.., மாணவ மாணவிகள் போராட்டம்..!

மதுரை மாவட்டத்தில் உள்ள எழுமலை கிராமத்தில், பள்ளி நேரங்களில் பேருந்துகள் நிற்காமல் செல்வதால், மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.மதுரை மாவட்டம் எழுமலையில் உள்ள பள்ளிகளுக்கு எம். கல்லுப்பட்டி பகுதியில் இருந்து மாணவர்கள் வருகின்றனர். காலை 8: 30 மணி…

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் நடைபெற்ற ஜூ பெஸ்ட்- 2023

நேரு நினைவு கல்லூரியில் ஜூ பெஸ்ட்”2023 என்னும் அறிவியல் சார்ந்த நிகழ்வை நடத்தியது. இந்நிகழ்வில் மாநில அளவில் பல்வேறு கல்லூரி மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.. இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் கல்லூரி மாணவர்களிடையே அறிவியல் பூர்வமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்தது. முக்கிய தலைப்புகளான பூமி…

விவசாயிகளுக்கு 24மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்..,இபிஎஸ் வலியுறுத்தல்..!

விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரத்தை 24 மணி நேரமும் வழங்க வேண்டும் என திமுக அரசை அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே…

தமிழிசை தோசை,இட்லி சுட்டார்கள் என்று சொல்றீயா தம்பி ? எம்.பி மாணிக்கம் தாகூர் ட்வீட்

பாஜக மாநில தலைவராக இருந்த அக்கா மேதகு தமிழிசை தோசை,இட்லி சுட்டார்கள் என்று சொல்றீயா தம்பி ? அமைச்சர் முருகன் மேனேஜரா சீட் தேய்த்து பின்னாடியே போய் கை காலில் விழ்ந்தாருன்னு சொல்றியா தம்பி? -என எம்பி மாணிக்கம் தாகூர் ட்வீட்இரு…

ராகுல் காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் உலக மகளிர் தின விழா

சேலம் ராகுல் காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் உலக மகளிர் தின விழா தேசிய தலைவர் விஜய் லட்சுமணன் பங்கேற்றார்.பெண்மையை போற்றும் விதமாகவும் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது அதன் ஒரு…

ஈ.பி.எஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த…

You missed