ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படம்… கெஜ்ரிவால் வேண்டுகோள்
கரன்சி நோட்டுகளில் நேதாஜி படம் இடம்பெற செய்ய வேண்டும் என இந்து மகாசபை வலியுறுத்தி . வரும்நிலையில் டெல்லி முதல்வர் கேஜிரிவால் லட்சுமி,விநாயகர் படம் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது.. , இந்தியாவில்…
நயன்தார விவகாரம்- அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வாடகை தாய் விவகாரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் விதிகளை மீறவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர…
தேவர் தங்ககவசம் யாருக்கு?கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
தேவர் தங்க கவசம் யாருக்கு என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது.தேவர் ஜெயந்தி விழா நெருங்குவதால், தங்க கவசம் பெறும் உரிமை யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிமுவினர் மத்தியில் நிலவி வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்வராக…
முபின் உறவினர் வீட்டில் போலீசார் சோதனை
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான முபினின் உறவினர் வீட்டில் போலீசார் சோதனை .கார் வெடித்து பலியான முபினின் உறவினர் அப்சல்கான் (வயது 28), எலக்ட்ரீசியனாக பணியாற்றுகிறார். இவரது வீடு உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ளது. நேற்று இரவு…
இந்திய வேளாண்மை ,பருவகாலங்கள் பற்றி விவரிக்கிறார் – முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி
இந்தியாவின் முழுமைக்குமான பருவகாலங்கள், மற்றும் வேளாண்மை முறைகள் குறித்து முதுமுனைவர் அழகுராஜா பழனிசாமி நுட்பமான ஆய்வுகளின் மூலம் புதிய பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.தென்இந்தியா,மற்றும் வடஇந்தியாவில் பருவகாலங்களுக்கு ஏற்ப நடைபெறும் விவசாய முறைகள் குறித்து பயிரிடப்படும் பயிர்கள் குறித்து முதுமுனைவர் அழகுராஜாபழனிசசாமி கூறும்…
அக்.29ல் துவங்கவுள்ள வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வரும் அக்.29 ல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலைமையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் வரை பெய்யும். அதே போல இந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி…





