• Mon. Oct 2nd, 2023

Month: November 2022

  • Home
  • மொடக்குறிச்சி பேரூராட்சியில் திமுக பாஜக மோதல்

மொடக்குறிச்சி பேரூராட்சியில் திமுக பாஜக மோதல்

திமுக பாஜக மோதல், போலீசார் குவிப்பு… ரத்தம் சொட்ட சொட்ட பாஜக நிர்வாகி காவல் நிலையத்தில் தஞ்சம்..ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது.இதில் திமுகவில் 13 கவுன்சிலர்களும் பிஜேபி யில் 2 கவுன்சிலர்களும் உள்ளனர் .இந்த நிலையில் மொடக்குறிச்சி…

ஸ்ரீமதி மரணம் நீதி கேட்டு டிஜிபி
அலுவலகம் முன்பு சாலைமறியல்

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலகத்தை ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் முற்றுகையிட முயன்றனர். மேலும் பலர் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். போலீசாரின் தடுப்பை மீறி உள்ளே செல்ல முயன்ற மாதர் சங்கத்தை சேர்ந்த 24 பேரை…

மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் சரமாரி கேள்வி

தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளதுதேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தலைமை…

திருநின்றவூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு
பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர்

திருநின்றவூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளரை கைது செய்யக்கோரி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆவடியை அடுத்த திருநின்றவூர் இ.பி. காலனி பகுதியில் ஏஞ்சல் என்ற தனியார் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு…

அரியர் மாணவர்களுக்கு அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு..!

2001 – 2002 ம் கல்வியாண்டு முதல் தற்போது வரை பல்வேறு பொறியியல் பாடப்பிரிவுகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. 2001- 2002ம் கல்வியாண்டிற்கு பிறகு படித்த மாணவர்கள் 3 வது செமஸ்டர் தொடங்கி…

கூட்டணிக்காக எல்லாத்தையும் ஏத்துக்க முடியாது- அண்ணாமலை

கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுகவுடனான கூட்டணி குறித்து பேசிய அவர் ” பாஜகவின் வளர்ச்சி என்பது அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனால் கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் இருக்கின்றன. இத்தனை இடங்களில்…

ரூ.10, ரூ.20 நாணயங்களை வாங்க மறுக்கும் கண்டக்டர்கள் மீது நடவடிக்கை

மாநகர பஸ்களில் பயணிகள் தரும் ரூ.10, ரூ.20 நாணயங்களை வாங்க மறுக்கும் கண்டக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னையில் பஸ் பயணத்தின்போது, டிக்கெட் வாங்க வரும் பயணிகளிடம் சில்லரையா கொடுங்கப்பா.. என்று…

சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழக சட்டசபையில் கடந்த 19ம் தேதியன்று அன்று பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில்…

எடப்பாடியை கலாய்க்கும் நெட்டிசன்கள்- வீடியோ

திராவிடமாடல் குறித்து எடப்பாடியின் பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் நெட்டின்கள் கலாய்த்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி கவர்னரை சந்தித்த பின் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திராவிடமாடல் என்றால் கலெக் ஷன், கமிஷன், கரப்ஷன் என்று விமிர்ச்சித்தார். ஆனால் அதே எடப்பாடி…

ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.ராமேசுவரத்திலிருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில்2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நேற்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3…