• Thu. Apr 25th, 2024

Month: November 2022

  • Home
  • மஞ்சூரில் “நோ பார்க்கிங் காவல்துறை அதிரடி….

மஞ்சூரில் “நோ பார்க்கிங் காவல்துறை அதிரடி….

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு அத்துமீறும் வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக மஞ்சூர் காவல் நிலையம் மூலமாக தடுப்பு பதாகை நோ பார்க்கிங் போர்டுகள் வைக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி சில வாகனங்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு நீண்ட…

ஜல்லிக்கட்டில் விதிமீறல் நடைபெறுவதாக
தெரியவில்லை: சுப்ரீம் கோர்ட்

ஜல்லிக்கட்டு காளைகளை குடும்ப உறுப்பினராகவே பாவிக்கின்றனர் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் பீட்டா அமைப்பு சார்பில் வக்கீல் சியாம் திவான் ஆஜராகி வாதாடினார். அவர் வாதாடுகையில்,…

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக சங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஓய்வு பெற்ற நிலையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கமாண்டோ படை ஏடிஜிபி ஜெயராம், ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக…

கோனூரில் வட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கோனூரில் கோயில் நிலத்தை மீட்க வலியுறுத்தி வட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தை சேர்ந்த கோனூர் கிராமத்தில், முத்தாலம்மன் கோயில் அருகே புறம்போக்கு நிலத்தில் வணிக நிறுவனங்கள் உள்ளன. கோயில் பெயரில் 50 ஆண்டுகளாக…

உதகையில்மாணவர்கள் விடுதி கட்டிட பணிகள் ஆய்வு

உதகையில் மாணவர்கள் விடுதி கட்டிட பணிகள் குறித்த தமிழக சட்டமன்ற நிறுவன ஆய்வுக் குழுவினர் ஆய்வுநீலகிரி மாவட்டம் உதகை கூட்செட் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் விடுதி பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.இதனை அடுத்து பழமையான கட்டிடத்தை இடித்து புதிய…

தரமற்ற பணிகளை மேற்க்கொள்ளும் ஒப்பந்ததாரர்களை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும்

உதகை நகராட்சி பகுதிகளில் தரமற்ற நிலையில் பணிகளை மேற்க்கொள்ளும் ஒப்பந்ததாரர்களை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என நகரமன்ற சாதாரண கூட்டத்தில் நகரமன்ற துணை தலைவர் வேண்டுகோள்…உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள அடிப்படை வசதிகள் தொடர்பான…

நீலகிரியில் மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் திறப்பு

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பினாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி…

நிலம் அற்றோருக்கு நிலம் கொடுக்க மாத்தூர் மக்கள் கோரிக்கை

அந்தியூர் ஈஸ்வரன் கலந்து கொண்ட மாத்தூர் நில குடியேற்ற பயனாளிகள் நல சங்கத்தின் சிறப்பு ஆலோசனை கூட்டம்.ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் மாத்தூர் கிராமத்தில் நில குடியேற்ற பயனாளிகள் நலச் சங்கத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக…

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடி சி.சி.டி.வி காமிராக்கள் பழுது

கோடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் பழுதடைந்த காமிராக்களை உடனடியாக சரிசெய்ய சமூகஆர்வலர்கள் வலியுறுத்தல்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியாக இருக்கும் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமராக்கள் தற்போது பழுதடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் திருடப்பட்டு…

முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை!

தமிழின் செழுமைமிகு இலக்கிய மரபுகளை போற்றும் விதமாக நடைபெறும் இலக்கியத் திருவிழாவிற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை!