பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு
ஆம்புலன்ஸில் அழகான ஆண்குழந்தை
ஈரோடு மாவட்டத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது அழகான ஆண்குழந்தை பிறந்தது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா கடம்பூர் மாக்காம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மா.ரங்கசாமி இவருடைய மனைவி மைலா 21 வயது நிறைமாத கர்ப்பிணியான அவர், இன்று…
“இஸ்ரோ” செல்லும் பழங்குடியின மாணவர்களுக்கு கப்பச்சி வினோத் வாழ்த்து……
இந்தியச் சுதந்திரத்தின் 75-வது ஆண்டை போற்றும் வகையில் நாடு முழுவதுமிருந்து 75 செயற்கைக்கோள்களை மாணவர்கள் மூலம் தயாரித்து விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளது இஸ்ரோ. இந்த முயற்சியில் நாடு முழுவதுமிருந்து மாணவர்கள் தங்களின் பங்களிப்பைச் செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் ‘அகஸ்தியர்’ என்ற பெயரில்…
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை திமுக அரசுதோல்வி- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
திமுக அரசு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வியடைந்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டிமதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது. சென்னையில் நேற்று ஏற்பட்ட மழைபாதிப்பு ஒரு சான்றாக…
156 பேர் சாவுக்கு நாங்கள் தான் காரணம்-போலீசார் ஒப்புதல்
தென்கொரியாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 156 பேர் சாவுக்கு நாங்கள்தான் காரணம் என போலீசார் ஒப்புக்கொண்டுள்ளனர்.கடந்த சனி அன்று தென்கொரியா தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிசலில் 156 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறை விளக்கமளித்துள்ளது. அதில் விபத்து…
ட்விட்டர் தொழிட் நுட்ப அதிகாரியான தமிழர்
டுவிட்டரில் எலான் மஸ்குக்கு சென்னையில் பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணன். இந்திய தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் உதவி புரிந்து வருகிறார்.ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கியுள்ளார்.…