• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

Month: November 2022

  • Home
  • புதிய வகை ஒமைக்ரான் தொற்று
    தமிழ்நாட்டில் நுழையவில்லை:
    அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

புதிய வகை ஒமைக்ரான் தொற்று
தமிழ்நாட்டில் நுழையவில்லை:
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

ஒமைக்ரான் பி.எப்.7 வைரஸ் என்ற புதிய வகை தொற்று தமிழ்நாட்டில் நுழையவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல மனித உயிர்களை பறித்தது. மக்களை கடும் அச்சத்திலும் ஆழ்த்தியது.…

கனமழை பெய்தும் மழைநீர் தேங்கி நில்லா சென்னை சாலைகள், முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலினை பாராட்டும் இளைஞர்

மும்பை : ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த சிறுமி மற்றும் அவரது தாயயை துரிதமாக மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர்

ஆவின் ‘டிலைட்’ என்ற 3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தும் பசும்பால் அறிமுகம்

சென்னை, எழிலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் பொதுமக்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கள நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர்

கூட்ட நெரிசலில் கீழே விழுந்த அம்மாவிற்கு ஒடி போய் உதவிய ராகுல்காந்தி!

வர்ஷினி இல்லம் அறக்கட்டளை சார்பில் வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வீட்டிற்கே சென்று தரமான சிகிச்சை மற்றும் தொடர் சிகிச்சை வழங்கும் “விதை” திட்டத்தின் கீழ், அனைத்து சிகிச்சை உபகரணங்களும் கொண்ட நடமாடும் வாகனம்

இந்தியர்களின் திறமையை உலகமே வியக்கிறது… பிரதமர் மோடி

இந்தியர்களின் இளைஞர்களின் திறமையை கண்டு உலகமே வியப்பதாக பிரதமர் மோடி பொங்களூருவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசியுள்ளார்.கர்நாடக மாநிலம் பெங்களுருவில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 3 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டை இன்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி…

பாரத் ஜோடோவில் இணைந்தார் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கனமழைக்கு இடையேயும் மின்மாற்றியை சரி செய்யும் பணியில் மின்சாரத்துறை ஊழியர்கள்