• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

Month: November 2022

  • Home
  • குன்னூர் நகராட்சி பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்திய தூய்மை பணியாளர்கள்…

குன்னூர் நகராட்சி பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்திய தூய்மை பணியாளர்கள்…

தூய்மைப் பணிகளை நகராட்சி ஆணையாளர், நகர மன்றத் துணைத் தலைவர் மற்றும் திமுக நகர செயலாளர் ஆகியோர் பார்வையிட்டனர்… குன்னூர் பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இப்பணிகளை நகர திமுக…

முதுமலை புலிகள் காப்பகத்தில் பணி புரியும் வேட்டை தடுப்பு காவலாளியை தாக்கிய புலி…

படுங்காயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி… இயற்கையில் கொஞ்சம் நீலகிரி மாவட்டம் சுமார் 65 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும் இந்த வனப்பகுதியில் காட்டு யானை புலி சிறுத்தை கரடி மான் காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக…

தமிழ் புலிகள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்.

தமிழ் புலிகள் கட்சியின். 15. ம் ஆண்டு துவக்க நாள் முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டம். சார்பாக.அம்மாபேட்டை ஒன்றியம் சிங்கம்பேட்டை படவல் கால்வாய்பஸ் ஸ்டாப் அருகில் தேசிய நீலச்சங்கொடி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதன் பின் பல்வேறு மாற்றுக்…

ஜான்பாண்டியன் பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடிய கட்சியினர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன டாக்டர் பே ஜான் பாண்டியன் பிறந்தநாளை ஒட்டி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்றக் கழகம் மாவட்ட தலைவர் ஏ செல்வராஜ் தலைமையில் ஈரோட்டில் உள்ள முக்கிய…

டேன் டீ பிரச்சனைகள்.., சட்டமன்ற பேரவை பொது நிறுவன குழு தலைவர் எஸ் ஆர் ராஜா உதகையில் பேட்டி…

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழகம் மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைபொது நிறுவனங்கள் குழு ஆய்வு கூட்டம் சட்டமன்ற பேரவை பொது நிறுவன குழு தலைவர் எஸ்.ஆர் ராஜா தலைமையில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழகம் மாளிகையில் தமிழ்நாடு…

தி.மு.க., கவுன்சிலர் பணம் வாங்கியதன் பின்னணியில் நகர்மன்றதலைவி???போட்டு உடைத்த சத்திசீலன்…..

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் 7-வது வார்டு திமுக கவுன்சிலராக அக்கட்சியின் விவசாய அணி துணை அமைப்பாளர் சத்தியசீலன் உள்ளார். இவரிடம் வீடு கட்ட அனுமதி வாங்கி தர சொல்லி 50ஆயிரம் பணம் கொடுக்கிறார் அதை கவுன்சிலர் பெறும் வீடியோ தற்போது…

பெண் பயணிக்கும், பேருந்தின் நடத்துனருக்கும் இடையே கைகலப்பு

சென்னையில் பெரம்புரில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் மாநகர பேருந்தில் பயணித்த பெண் பயணிக்கும், பேருந்தின் நடத்துனருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பூர் வழியே செல்லும் 29A பேருந்தில் பள்ளி மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் பயணம் செய்கின்றனர்

இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

மாஜி அமைச்சர் வேலுமணியின் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது.. ஹைகோர்ட்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது…எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.. ஆனால், டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக…