• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

Month: July 2022

  • Home
  • அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம்.., புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம்.., புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார்.தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை கடந்த…

படித்ததில் பிடித்தது

ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது?  சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது.  வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது.  வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது.  அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது.…

தமிழக சரித்திரத்தில் ஒரு வீர மங்கை

18 ஆண்டுகள் தென்னாட்டைக் கட்டி ஆண்ட வீர அரசி, ராணி மங்கம்மாள்!!இராணி மங்கம்மாள், 18 ஆண்டுகள் மதுரையை ஆண்ட அரசியார். இவர் ஒரு திறமையான ஆட்சியாளர். சமயப் பொறை மிக்கவர். எதிர்ப்புகளைத் தன் ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் முறியடித்தவர்.18 ஆண்டு காலம்…

பொது அறிவு வினா விடைகள்

சிந்து சமவெளி நாகரிக மக்களுக்குத் தெரிந்த உலோகங்களின் பெயரைக் குறிப்பிடவும்?செம்பு, வெண்கலம், வெள்ளி மற்றும் தங்கம் இந்திய மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் யார்?சரோஜினி நாயுடு3.ஜும் சாகுபடி என்பது எந்த மாநிலத்தில் நடைமுறையில் உள்ள ஒரு சாகுபடி முறையாகும்?நாகாலாந்து4.நமது சூரிய குடும்பத்தில்…

குறள் 239:

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலாயாக்கை பொறுத்த நிலம்.பொருள் (மு.வ):புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.

மதுரையில் சர்வதேச செஸ் போட்டி துவக்கம்

தமிழ் மொழியினால் அடையாளப்படுத்தப்படுகிற தமிழக நிலவெளியில் மதுரை என்ற நகரம், ஒப்பீட்டளவில் தனித்துவமானது. வரலாற்றுப் பழைமையான இந்திய நகரங்களில் மதுரை நகரம் பண்பாட்டுச் சிறப்புடையது. சங்க காலத்திற்கு முன்னரே வைகை ஆற்றங்கரையில் செழிப்பான நாகரிகத்துடன் விளங்கிய மதுரை, தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று…

நுபுர்சர்மாவுக்கு லுக்அவுட் நோட்டீஸ்

பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர்சர்மா வுக்கு கொல்கத்தா காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.முகமதுநபி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக வின் நுபுர் சர்மாவுக்கு எதிராக கொல்கத்தா காவல் துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் உள்ள 2…

போலி பத்திரங்களை ரத்து செய்ய பதிவாளர்களுக்கு அதிகாரம்

போலி பத்திரங்களை ரத்து செய்ய பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்ட மும்வடிவுக்கு ஒரு மாதத்தில் ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கும் எனவும், வணிக வரி செலுத்தாத டீலர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.மதுரை உத்தங்குடியில் உள்ள அரசு பெண்கள்…

இயற்கையின் படைப்பில் மேகமலை … கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் வீடியோ…

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலை மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம், மேகமலை ஊராட்சியில் அமைந்துள்ளது இயற்கை எழில் கொஞ்சும் தோட்டங்கள். சின்னமனூர் நகரத்திலிருந்து மலைப்பாதை வழியாகச் சென்றால் மேகமலையை எளிதாக அடையலாம். மேகமலை பெரிய மரங்கள், பசுமையான நிலப்பரப்புடன், மிக அழகான…

ஓபிஎஸ் வந்தால் இபிஎஸ் வெளியேறுவார்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் பா.ஜனதா கூட்டணி கட்சிகள் சார்பில் திரெளபதி முர்மு , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகின்றனர். பா.ஜனதா…