• Fri. Apr 19th, 2024

Month: June 2022

  • Home
  • சூதாட்டத்தால் எந்த ஓர் உயிரிழப்பும் ஏற்படக்கூடாது – எடப்பாடிபழனிசாமி

சூதாட்டத்தால் எந்த ஓர் உயிரிழப்பும் ஏற்படக்கூடாது – எடப்பாடிபழனிசாமி

அவரச சட்டத்தை இயற்றி ஆன்லைன் ரம்மியை தடை செய்து மக்களை காக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசர சட்டம் தொடர்பான பரிந்துரைகளை அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி…

வேகமெடுக்கும் கொரோனா- முதலமைச்சர் ஆலோசனை

இந்தியாவில் கடந்த 2 வாரமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2 நாட்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தை எட்டி உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா கடடுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. வட மாநிலங்களில் கொரோனா…

தங்கத்துடன் மூழ்கிய கப்பல்… உரிமை கொண்டாடும் நாடுகள்…

கேஜிஎஃப் படத்தில் வருவதுபோல தங்கத்துடன் கடலில் மூழ்கிய கப்பல் ஒன்றுக்காக மூன்று நாடுகள் சண்டை போட்டு வரும் சம்பவம் வைரலாகியுள்ளது. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் படத்தில் ஹீரோ ராக்கி பாய் தங்கம் அனைத்தையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு கடலில் சென்று கப்பலோடு…

தமிழக அரசு அதிரடி உத்தரவு- சம்பளம் கிடையாது

அமைச்சர் தேர் இழுக்க எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் தேர் இழுக்க எதிப்பு தெரிவித்து பாஜக வினர் கூச்சல்கன்னியாகுமரி குமாரகோயில் மிகபுகழ் பெற்ற அன்மீக தளமாகும். இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் இன்று தொடங்கியது. இவிழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.…

ஆற்காடு வீராசாமி குறித்த சர்ச்சை பேச்சு-வருத்தம் தெரிவித்த அண்ணாமலை

முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்தார் என்று தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.கடந்த புதன்கிழமை நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து பேசிய அண்ணாமலை, ஆற்காடு வீராசாமி கூறியதாக ஒரு தகவலை…

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்-மு.க.ஸ்டாலின்

நாளை உலக குழந்தை தொழிலாளர் தினம் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் பிரச்சினை இன்னமும் தொடர்ந்து வருகிறது. முன்னதாக போர்கள் காரணமாக கைவிடப்பட்ட குழந்தைகள் உலகளவில்…

மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது…

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இருசக்கர வாகனங்களில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதுபோல உத்தரவுகள் அவ்வப்போது வருவதும், சில நாட்கள் கெடுபிடிகள் அதிகமாக்கப் படுவதும், பின்னர் அவற்றை…

நித்யானந்தா சிலைகளுக்கு அபிஷேகம்- உண்மையில் என்னதான் பிரச்சனை?

கடந்த சில நாட்களாகவே நித்யானந்தா குறித்து பல்வேறுதகவல்கள் வந்த உள்ளன.சமீபத்திய அவரது புகைப்படங்களை பார்க்கும் போது அவருக்குஎதோ உடல் நலக்கோளாறு எனத்தெரிகிறது.அவர் இறக்கும் தறுவாயில் இருப்பதாகவும் எனவே அவரது சொத்துக்களுக்கு முக்கிய சீடர்களுக்குள் போட்டி நடப்பதாகவும் தகவல்கள் வந்தன.சர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்கு…

பதக்கங்களை குவித்த வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு.இந்திய இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் 4வது தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள் உத்திரபிரதேசம் மாநிலம் மதுராவில் கடந்த 5ஆம் தேதி தொடங்கி 8ஆம்…