• Mon. Oct 2nd, 2023

Month: June 2022

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

. சாய்னா நேவால் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?பூப்பந்து ஒரு லீப் ஆண்டில் எத்தனை நாட்கள் உள்ளன?366 ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகள் ஒவ்வொரு முறையும் நடத்தப்படுகின்றன?4 ஆண்டுகள் ஒரு பென்டகனில் எத்தனை பக்கங்கள் உள்ளன?5 ஆர்தர் மன்னரின் வாள் என்ன அழைக்கப்படுகிறது?ஆர்தர் மன்னரின் வாள்…

குறள் 230

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்ஈதல் இயையாக் கடை.பொருள் (மு.வ):சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மை எரிப்பு

தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்…

1000 கி.மீ. வரை பயணம் செய்யும் எலக்ட்ரிக் கார் பேட்டரி… சீன நிறுவனம் அசத்தல்…

ஒரு முறை மட்டும் சார்ஜ் செய்தால் போதும், 1000 கிலோ மீட்டர் வரையிலும், பயணம் செய்யும் வகையிலான புதிய எலக்ட்ரிக் கார் பேட்டரி ஒன்று உருவாகியுள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் பேட்டரியை சீன நிறுவனமான அம்பெரெக்ஸ் டெக்னாலஜி கண்டுபிடித்துள்ளது.மேலும் உலகின் மிகப்பெரிய…

சிவகங்கை அருகே கல்வெட்டுகள்,முதுமக்கள்தாழிகள் கண்டுபிடிப்பு

சிவகங்கையை அடுத்த சித்தலூர் பகுதியில் பழமையான கல்வெட்டுகள், முதுமக்கள் தாழிகள்,கல் வட்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை தொல் நடைக் குழுவைச் சேர்ந்த புத்தகக்கடை முருகன் சித்தலூர் பகுதியில் கல்வெட்டு ஒன்று கிடப்பதாக சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசாவிற்கு தகல் தெரிவித்தார்,…

பள்ளியில் சீட் வாங்கி தருவதாக மோசடி…. மதுவந்தி மீது புகார்…

பிஎஸ்பிபி பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி 6 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண பிரசாத் என்பவர் மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையிலுள்ள கோவிலில் நிர்வாகியாக இருக்கிறார். இவர் காவல்…

டாக்டர் அழகு ராஜாவுடன் பல்வேறு பிரமுகர்கள் சந்திப்பு

டாக்டர் அழகுராஜாவுடன் பல்வேறு பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.இன்று காலையில் நண்பர்கள் .S.பாலசுப்பிர மணியன்,மாவட்ட பத்திர பதிவாளர்(District Registrar Registration) கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் S.வீரக்குமார், தீயணைப்பு அலுவலர், (Divisional Officer) பாளையங்கோட்டை, திருநெல்வேலிக்கு வருகை தந்து சந்தித்து பொன்டை அணிவித்து…

தேனியில் இபிஎஸ்- ஐ கண்டித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியல்

M. முருகேஸ்வரி Ex கவுன்சிலர் ADMK இணைச் செயலாளர் சென்னையில் இன்று நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களது ஆதரவாளர்களுடன் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அவமரியாதை செய்தும்…

கர்நாடகாவில் திடீரென நிலநடுக்கம்

கர்நாடகாவில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவான இந்த…

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட அடிக்கல்நாட்டு விழாவில்..,
கடைகளை அடைத்து வியாபாரிகள் கண்டனம்..!

திருநெல்வேலி மாவட்டத்தில், பல கிராமங்களை இணைக்கும் பேருந்துநிலையமாக, வள்ளியூர் புதிய பேருந்துநிலையம் திகழ்ந்து வருகிறது. இப்பேருந்து நிலையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் இப்பேருந்து நிலையம் திருநெல்வேலி – நாகர்கோயில் இணைப்பு சாலையாகவும் விளங்கி வருகிறது.தற்போது இப்பேருந்து…