• Mon. Sep 25th, 2023

Month: March 2022

  • Home
  • தக்காளி பேசியல்:

தக்காளி பேசியல்:

பழுத்த தக்காளியை நன்கு பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.

உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த மணல் சிற்பம் வரைந்த சுதர்சன் பட்நாயக்…

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த, சிறந்த மணல் சிற்ப கலைஞரானவர் சுதர்சன் பட்நாயக். உக்ரைன்-ரஷ்யா போர் உச்சம் தொட்ட நிலையில் அனைவரும் இந்த நிகழ்வு ஒரு முடிவுக்கு வர பிராத்திக்கின்றனர். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல்…

மேயர் பதவிக்கு ஆட்டோவில் வந்து அசத்திய ஆட்டோ ஓட்டுநர்…

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு பிப்.19 ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது…

சீரக சாதம்:

தேவையானவை:சாதம் – ஒரு கப், சீரகம் – 4 டீஸ்பூன், பூண்டு – 15 பல், சோம்பு, உளுத்தம்பருப்பு, மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, கடுகு – கால் டீஸ்பூன், நெய், உப்பு –…

சண்முக ராஜேஸ்வர சேதுபதி காலமான தினம் இன்று..!

இராமநாதபுரம் ஜமீனின் கடைசி ஜமீந்தார் மற்றும் தமிழக அரசியல்வாதியுமானவர் சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி . இவர் இராஜ ராஜேஸ்வர சேதுபதியின் மகனும், அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர்.1944ல் ஜமீன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதியின் ஆட்சிகாலம் ஜமீன்…

வேற லெவல் டீமுடன், மாரி செல்வராஜின் அடுத்த ப்ராஜெக்ட்!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு நடிக்கும் புதிய படத்திற்கு மாமன்னன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் இன்று வெளியானது. தற்போது அருண் காமராஜ் இயக்கத்தில் ஆர்டிகள்…

லெஜெண்ட் சரவணன் – மாஸ் மோஷன் போஸ்டர்!

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் விளம்பர படங்களில் நடித்து வந்தார்.. தற்போது, ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை உல்லாசம் பட இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ்…

ரவுடிகளுக்கு வலை… டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி., சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வன்முறையாளர்கள், கூலிப்படையினர், கொலை குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் விரைந்து முடிக்க வேண்டும். இதையடுத்து…

சிந்தனைத் துளிகள்

• நோயால் மனிதர்கள் சாவதை விட..பயம், கவலையால் அதிகம் சாகிறார்கள். • தெய்வம் அருளைப் பொழியும் விதத்தில்உள்ளத்தை திறந்து வைத்திருங்கள். • இப்போது செய்ய வேண்டியதைபிறகு பார்க்கலாம் என்று தள்ளிப் போடுவது கூடாது. • தர்ம வழியில் வாழ்வு நடத்துங்கள்.தர்மம் மட்டுமே…

பொது அறிவு வினா விடைகள்

இரத்ததிற்க்கு சிவப்பு நிறத்தை அளிப்பவை எது?ஹிமோகுளோபின் வாயுக்களை கடத்த உதவுவது எது?ஹிமோகுளோபின் உட்கரு உள்ள ரத்த அணு எது?வெள்ளை அணு ஒரு கன மி. மீட்டர் ரத்ததில் காணப்படும் வெள்ளை அணுக்கள் எவ்வளவு?5,000 முதல் 10,000 வரை நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும்…