• Thu. May 2nd, 2024

Month: January 2022

  • Home
  • உ.பி. யில் காங்கிரஸ் பேரணிகள் கொரோனா பரவல் காரணமாக ரத்து

உ.பி. யில் காங்கிரஸ் பேரணிகள் கொரோனா பரவல் காரணமாக ரத்து

உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜ மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் பொதுக்கூட்டங்களும், பேரணிகளும் நடத்தி வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உத்தரப்…

கிராமி விருதுகள் விழா ஒத்திவைப்பு

ஒமிக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக ஜனவரி 31ம் தேதி நடைபெறுவதாக இருந்த கிராமி விருதுகள் விழா ஒத்திவைக்கப்பட்டது. சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மூடாதது ஏன் ? தினகரன் கேள்வி

தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியிருப்பதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாதது ஏன் என்று டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியிருப்பதால் பல்வேறு புதிய…

நடுரோட்டில் வழக்கறிஞரை வெட்டிக்கொன்ற கும்பல்..

கர்நாடக தமிழக எல்லையில் கர்நாடக மாநில சரகத்திற்கு உட்பட்ட ஆனேக்கல் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த வழக்கறிஞரை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி கொன்ற மர்ம நபர்கள். தமிழகம் கர்நாடக எல்லை பகுதியில் கர்நாடக மாநில சரகத்திற்கு உட்பட பகுதியான ஆனேக்கல்…

‘ரவுடி பேபி’ சூர்யா, சிக்கந்தர் ஷா மீது பாய்கிறது குண்டர் சட்டம்?

ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட, ‘ரவுடி பேபி’ சூர்யா, சிக்கந்தர் ஷா ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். மதுரை, திருநகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி, 33. திருப்பூரில் வசிக்கும் இவர், ‘ரவுடி பேபி’ சூர்யா…

ராஜேந்திர பாலாஜிக்கு ஜன.20 வரை நீதிமன்றக் காவல்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிபதி பரம்வீர் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். கடந்த மூன்று வாரங்களாக தலைமறைவாக இருந்து வந்த ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில்…

சுற்றுலா தளத்தில் காதலர்களை சந்தித்த மெஹ்ரீன்

கடந்த ஐந்தாண்டு களுக்கும் மேலாக காதலர்களாக ஊர் சுற்றி வந்து கொண்டிருக்கும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டுக்கு துபாய்க்கு சென்றார்கள். அங்கு உள்ள மிக உயரமான கட்டிடத்தின் முன்பாக அவர்கள் எடுத்துக்…

2021ஆம் ஆண்டில் வெளியான நேரடி தமிழ் திரைப்படங்கள்

கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்லா துறைகளையும் போலவே சினிமா துறையும் பல்வேறு இன்னல்களை சந்தித்தது. அதேசமயம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு சற்றே ஆறுதலாக இருந்தது. கொரோனாவின் தாக்கத்திற்கு மத்தியிலும் தமிழ் சினிமாவில் மொத்தம் 185 படங்கள் வெளியாகி உள்ளன.…

எனக்கு எதிராக சதி காவல்துறை அதிகாரி மீது நடிகர் திலீப்புகார் அதிரும் மலையாள சினிமா

நடிகை கடத்தப்பட்ட வழக்கில் எனக்கு எதிராக போலீஸ் சதி வேலை செய்கிறது என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்என்றும் கூறி மலையாள நடிகரான திலீப், கேரள போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்துள்ளார். 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதியன்று கேரளாவில்…

வலைதள நிறுவனங்களுக்கு எதிராக சீனு ராமசாமியின் சீற்றம்

கொரோனா காலக்கட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் ஓடிடி நிறுவனங்கள்தான் பல பெரிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வெளியிட்டு வந்தன. இதனால் திரையரங்குகளின் ரசிகர்களை போன்றே ஓடிடி-யில் வெளியாகும்திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் அதிகரித்து வந்தனர். சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக, தயாரிப்பாளர்களுக்கு புதிய…