• Fri. May 17th, 2024

Month: January 2022

  • Home
  • மீனாவின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா!

மீனாவின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை மீனா…

பொது அறிவு வினாவிடை

தமிழ்நாட்டின்மொத்த ரயில்நிலையங்கள் எத்தனை? 532 தமிழ்நாட்டில் எத்தனை தேசியநெடுஞ்சாலைகள் உள்ளன? 24 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எப்பொழுது தொடங்கப்பட்டது? 1972 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின்முக்கிய பெரியதுறைமுகங்கள்?தூத்துக்குடி, சென்னை, எண்ணூர் துறைமுகங்கள் தமிழ்நாட்டின் பன்னாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?…

இட்லி மாவு தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ.507 கோடி முதலீடு

அசீம் பிரேம்ஜி பெங்களூருவில் உள்ள இட்லி-தோசை மாவு தயாரிப்பு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனமான iD Fresh Food, தங்களது வர்த்தகத்தை இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிலும் விரிவாக்கம்…

மிரட்டும் கொரோனா…இன்று 1 லட்சத்தை எட்டியது

இந்தியாவில் இன்று ஒரேநாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.…

சிந்தனைத் துளிகள்

• உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லையென்றால்கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.. • வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட,தோல்வியடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்.நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.. • ஆணவத்தை விட்டுவிட்டு அடக்கத்துடன் வாழுங்கள் • உலகம் ஒரு…

வாகா எல்லைப் பகுதியில் பொதுமக்களுக்கு தடை

இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவில் நாள்தோறும் இரு நாட்டு பாதுகாப்பு படையினரால் கொடியிறக்க நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியை பொதுமக்களும் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு நலன் கருதி அட்டாரி –…

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பிறந்த தினம் இன்று..!

புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் என்றால் நம் நினைவில் வருவது ஏ.ஆர்.ரகுமான் . மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து இசைப்புயல், ஆஸ்கர் நாயகன்…

குறள் 89

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு. பொருள் (மு.வ):செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

கொரோனா பாதித்தவர்களுக்கு சிறப்பு ஆம்புலன்ஸ்!

கொரோனா உறுதியானவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சிறப்பு ஆம்புலன்ஸ் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த…

தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கும், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு 10…