• உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லையென்றால்
கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை..
• வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட,
தோல்வியடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்.
நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்..
• ஆணவத்தை விட்டுவிட்டு அடக்கத்துடன் வாழுங்கள்
• உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி.
இங்கே படம் சொல்லிகொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை,
தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது..!
• உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்..
ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள்..
நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள்..
இலக்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது…!