• Mon. Apr 29th, 2024

Month: January 2022

  • Home
  • வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு

வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்க்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. வரும் 9-ம் தேதி நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு வரும் 11-ம் தேதி நடைபெறும். ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டைப் பயன்படுத்தி தேர்வர்கள் 11-ம் தேதி நடைபெறவுள்ள…

நடிகர், நடிகைகளின் தலையை பதம் பார்த்த சலூன் கடைகாரர் – வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா நடிகர், நடிகைகளின் தலையை மொட்டை அடித்தது போல் எடிட் செய்து சலூன் கடைக்காரர் ஒருவர் தனது கடையின் விளம்பரத்துக்காக வைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சினிமா நடிகர்கள் மூலம் ஒரு பொருளை பிரபலப்படுத்தினால் அதற்கு…

பாஜக கொடியுடன் மோடியை நெருங்கிய போராட்டக்குழு…

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பெரிய பாதுகாப்பு குறைபாட்டால் பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் நெடுஞ்சாலையில் 20 நிமிடங்களுக்கு மாட்டிக்கொண்டார். பிரதமரின் காரில் இருந்து சில மீட்டர் தொலைவில் பாஜக தொண்டர்கள் ஒரு குழு நிற்பதை ஒரு வீடியோ காட்டுகிறது. நெடுஞ்சாலையின்…

மகாராஷ்டிரா முதல்வரின் மனைவியை குறித்து சர்ச்சை ‘ட்வீட்’

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரேவை “மராத்தி ராப்ரி தேவி” என்று ட்வீட் செய்த பாஜக தொண்டருக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மகாராஷ்டிரா மாநில முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கு சமீபத்தில் முதுகெலும்பில் அறுவைச் சிகிச்சை…

தேனி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் மீது கொலை வெறித் தாக்குதல்

தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் 45. இவர் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் தர்ம சாக்ரா என்ற பிரிவில் தேனி மாவட்ட செயலாளராக உள்ளார். கம்பம்- கூடலூர் இடையே ஆயில் கடை நடத்தி வரும் இவர், இன்று (ஜன.7) காலை 8…

பிறந்த குழந்தைக்கு விளக்கெண்ணெய் கொடுத்த கை வைத்தியம்.. பிஞ்சுக் குழந்தை பலியான சோகம்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே பிறந்த குழந்தைக்கு விளக்கெண்ணெய் கொடுத்ததால் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்த நிலையில், கைவைத்தியம், சுயமாக மருத்துவம் செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் பாரம்பரியமாக சித்தமருத்துவம் முக்கிய மருத்துவ முறையாக…

ஒரு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் பூவரசன்குப்பம், ராம்பாக்கம் ஆகிய கிராமங்களில் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சிறுவந்தாடு ஊராட்சியில் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்புக் கட்டுப்பாட்டு அறையையும் ஆய்வு செய்தார். பிறகு அந்த கிராமம் வழியாக மாவட்ட ஆட்சியர் காரில் சென்று…

சீக்ரெட் ஆப் மூலம் போலி டிரெண்ட்களை உருவாக்கியதா பாஜக?

பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் மூலம் போலியான டிரெண்டுகளை உருவாக்கவும், இணைய தாக்குதல்களை முன்னெடுக்கவும் டெக் ஃபாக் (Tek Fog) என்ற டாப் சீக்ரெட் செயலி பயன்படுத்தப்பட்டு வந்ததாக தி வயர் ஊடகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த செயலியை பயன்படுத்தி…

காவல்துறையினருக்கான வழிகாட்டு நெறிமுறைகள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் ஊரடங்கின் போது காவல்துறையினர் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிபி வெளியிட்டுள்ளார். அந்த நெறிமுறைகள்: ஊரடங்கு வாகன சோதனையின்…

சபரிமலை பெருவழி பாதையில் செல்ல ஐயப்ப பக்தர்களுக்கு பயமில்லை-களத்தில் அரசியல் டுடே

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடைபெறும் நிலையில் இதற்காக கடந்த 30-ந் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. மகர விளக்கு விழா நாட்களில் தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல…